• Login
Sunday, February 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வைத்தியசாலையில் சிகிச்சை என்ற பெயரில் ரணிலின் அரசியல் நாடகம்!

GenevaTimes by GenevaTimes
January 29, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வைத்தியசாலையில் சிகிச்சை என்ற பெயரில் ரணிலின் அரசியல் நாடகம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நேற்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற ரணிலின் இங்கிலாந்து பயணம் தொடர்பான வழக்கு விசாரணை, பல அதிர்ச்சி தரும் உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் ஒரு மாதத்திற்குள் முடிவடையும், அதன் பின்னர் சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என சட்டமா அதிபர் நேற்று நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இந்த வழக்கு, கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் முக்கிய தகவல்களை நீதிமன்றத்தில் வெளியிட்டார்.

இந்த வழக்கில் இரண்டாவது சந்தேகநபராக முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

“331 GISBH பண மோசடி வழக்குகள் ஒரே நீதிபதியால் விசாரிக்கப்பட உள்ளன” – Malaysiakini

Next Post

தேசியவாத காங்கிரஸுக்கு தலைமை ஏற்கிறார் அஜித் பவாரின் மனைவி? – அமைச்சர்கள் சொன்ன கருத்து | India News (இந்தியா செய்திகள்)

Next Post
தேசியவாத காங்கிரஸுக்கு தலைமை ஏற்கிறார் அஜித் பவாரின் மனைவி? – அமைச்சர்கள் சொன்ன கருத்து | India News (இந்தியா செய்திகள்)

தேசியவாத காங்கிரஸுக்கு தலைமை ஏற்கிறார் அஜித் பவாரின் மனைவி? – அமைச்சர்கள் சொன்ன கருத்து | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin