Last Updated:
வேளாண்மையில் புதுமைகளைப் புகுத்தி வரும் பெண்களைக் கௌரவிக்கும் வகையில், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் மகளிர் கிருஷி சக்தி விருது வழங்கப்படவுள்ளது.
வேளாண்மைத் துறையில் புதுமைகளைப் புகுத்தி வரும் பெண்களைக் கௌரவிக்கும் வகையில், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் மகளிர் கிருஷி சக்தி விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருதுக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன.

