• Login
Wednesday, November 26, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

வேலை பார்க்கும் இடத்தில் பாதுகாப்பு குறைகள் இருக்கிறது.. என்ன செய்வது? – வெளிநாட்டு ஊழியர்களின் கேள்விக்கு பதில்

GenevaTimes by GenevaTimes
November 23, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
வேலை பார்க்கும் இடத்தில் பாதுகாப்பு குறைகள் இருக்கிறது.. என்ன செய்வது? – வெளிநாட்டு ஊழியர்களின் கேள்விக்கு பதில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூரில் நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் அல்லது குளறுபடிகளை கண்டால் இனி தைரியமாக புகார் கொடுக்கலாம்.

பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து புகார் கொடுக்கலாம் என்று மனிதவள அமைச்சகமே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரிலிருந்து புறப்படும் விமானப் பயணிகளுக்கு இனி புதிய தீர்வை கட்டணம்: இந்திய பயணிகளுக்கு எவ்வளவு?

ஏனெனில் இது போன்ற புகார்கள் வெளிநாட்டு ஊழியர்களின் உயிர்களை காப்பாற்றலாம் என்று அமைச்சகம் நமக்கு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இது போன்ற புகார்கள், குறைகளை கண்டறிந்து பாதுகாப்பை வலுப்படுத்த பேருதவியாக இருப்பதாக அது கூறியது.

கடந்த நவ. 17 அன்று இதுபோன்ற ஒரு புகார் அமைச்சகத்துக்கு கிடைத்துள்ளது, அதில் போர்க்லிப்ட்டில் வேலை பார்க்கும் ஊழியர் பாதுகாப்பு இல்லாமல் இருந்ததாக பொதுமக்களில் ஒருவர் புகைப்படம் எடுத்து அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளார்.

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரிகள்… வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்தத் தவறினால் S$10,000 அபராதம்

இதனால் முன்னறிவிப்பு ஏதுமில்லாமல் அங்கு சென்ற அமைச்சகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்த முடிந்ததாக அது குறிப்பிட்டது.

அங்கு பாதுகாப்பு விதி மீறல்கள் கண்டறியப்பட்டதாகவும், மேலும் தேவையான நடவடிக்கை எடுக்க வாய்ப்பும் இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

பண்டிகை காலங்கள் மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுக்குள் வேலையை முடிக்க வேண்டும் என நிறுவனங்கள் முனைப்பு காட்டும், அதற்கு நாம் பலிகடா ஆகக்கூடாது.

விழிப்புடன் இருங்கள், பாதுகாப்பில் எனெக்கென்ன என்று இருக்க வேண்டாம். ஏனெனில் நம்மை நம்பி ஓர் குடும்பம் உள்ளது.

Read: “வாழ வேண்டிய வயசுங்க..” – சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்த புதுக்கோட்டை இளைஞர் மின்னல் தாக்கி மரணம்

Read: சிங்கப்பூரில் பங்களாதேஷ் கட்டுமான ஊழியர் மரணம் – “அன்பாக பழகக்கூடியவர்” – கண்ணீரில் சக ஊழியர்கள்

கடமையைச் செய்ய தவறினால் இனி S$20,000 அபராதம் – சிங்கப்பூரில் நிறுவன இயக்குநர்களுக்கு புதிய திருத்த சட்டம்

PHOTO: Suhaimi Abdullah/NurPhoto/Getty Images

Read More

Previous Post

வெள்ளம் காரணமாக கோத்தா பாரு, பச்சோக்கில் மின்சார விநியோகத்தை TNB துண்டித்துள்ளது | Makkal Osai

Next Post

கட்டுநாயக்க விமான நிலையத்தில் E-Gate சேவை அறிமுகம்: வெளிநாட்டு பயணிகள் உற்சாகம்

Next Post
கட்டுநாயக்க விமான நிலையத்தில் E-Gate சேவை அறிமுகம்: வெளிநாட்டு பயணிகள் உற்சாகம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் E-Gate சேவை அறிமுகம்: வெளிநாட்டு பயணிகள் உற்சாகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin