• Login
Sunday, June 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வேலைவாய்ப்பு அதிகரித்தாலும் சம்பளம் உயரவில்லை: நிதி ஆயோக் உறுப்பினர் கவலை | Salary not increasing despite increase in employment: NITI Aayog member

GenevaTimes by GenevaTimes
March 3, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
வேலைவாய்ப்பு அதிகரித்தாலும் சம்பளம் உயரவில்லை: நிதி ஆயோக் உறுப்பினர் கவலை | Salary not increasing despite increase in employment: NITI Aayog member
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: நிதி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தொழிலாளர் கணக்கெடுப்பு தரவுகளை ஆய்வு செய்தபோது கடந்த 7 ஆண்டுகளில் தொழிலாளர்கள் விகிதம் அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை வளர்ச்சியைவிட வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் போக்கு தெரிகிறது. கடந்த 2017-18-ம் ஆண்டில் தொழிலாளர் எண்ணிக்கை 34.7 சதவீதமாக இருந்தது. இது 2023-24-ம் நிதியாண்டில் 43.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. சம்பள தரவுகளை ஆய்வு செய்​தால், தொழிலா​ளர்​களின் சம்பளம் கடந்த 7 ஆண்டு​களாக அதிகரித்​துள்ளது. ஆனால் பணவீக்​கத்​துக்கு ஏற்ப சம்பளம் உயரவில்லை. இதற்கு தொழிலா​ளர்​களின் திறன் குறைவு​தான் காரணம். பல நாடு​களின் தரவுகளை ஆய்வு செய்​தால், இங்கு தொழிலா​ளர்​களின் திறன் குறைவாக உள்ளது. இதை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதேபோல் மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்​டும். திறன் அதிகரிக்​கும்​போது​தான், உற்பத்தி அதிகரிக்​கும், ஊதிய​மும் அதிகரிக்​கும்​. இவ்​வாறு அவர் கூறினார்​.



Read More

Previous Post

தங்கம் வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல் : சடுதியாக குறைந்த விலை

Next Post

3-வது முறையாக ரஞ்சி கோப்பையை வென்றது விதர்பா கிரிக்கெட் அணி!

Next Post
3-வது முறையாக ரஞ்சி கோப்பையை வென்றது விதர்பா கிரிக்கெட் அணி!

3-வது முறையாக ரஞ்சி கோப்பையை வென்றது விதர்பா கிரிக்கெட் அணி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin