வடக்கு சிலியில் உள்ள தாமிரச் சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 30 வயதான பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் மார்ச் 8ஆம் தேதியன்று பிற்பகல் நடந்தது.
இதனை அடுத்து சுரங்கத்தின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்த விபத்து நடந்த போது அந்த பெண் தொழிலாளி பிரித்தெடுக்கும் டிரக்கை இயக்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post வேலையிடத்தில் ஏற்பட்ட விபத்து!! ஓர் ஊழியர் பலி!! appeared first on SG Tamilan.
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin