Last Updated:
பிரபல நாட்டுப்புற பாடகர், சக பெண் நாட்டுப்புற கலைஞருடன் ஒரே அறையில் இருந்த போது, கையும் களவுமாக பிடித்த மனைவி கன்னத்தில் பளார் விட்டார்.
தெலங்கானாவைச் சேர்ந்த பிரபல நாட்டுப்புற பாடகர், சக பெண் நாட்டுப்புற கலைஞருடன் ஒரே அறையில் இருந்த போது, கையும் களவுமாக பிடித்த மனைவி கன்னத்தில் பளார் விட்ட காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்தது என்ன?


