• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

வேப் கடத்தல் சிண்டிகேட்களை வெளிக்கொணரும் முயற்சிகளை MACC தீவிரப்படுத்துகிறது – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
February 1, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
வேப் கடத்தல் சிண்டிகேட்களை வெளிக்கொணரும் முயற்சிகளை MACC தீவிரப்படுத்துகிறது – Malaysiakini
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மின்னணு சிகரெட் (vape) கடத்தல் சிண்டிகேட்கள் உள்ளதா என்பதைக் கண்டறிய MACC உளவுத்துறை நடவடிக்கைகளைத் தீவிரமாக நடத்தி வருகிறது.

MACC துணைத் தலைமை ஆணையர் (செயல்பாடுகள்) அஹ்மத் குசைரி யஹாயா மற்ற நுழைவுப் புள்ளிகளில் சிண்டிகேட்டுகள் செயல்படுவதற்கான சாத்தியத்தை நிராகரிக்கவில்லை.

ஓப்ஸ் ஏர்வேஸ்(Ops Airways) மூலம் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் (KLIA) கார்கோ ஹப்பில் வேப் கடத்தல் கும்பலை அகற்றுவதில் கமிஷன் சமீபத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து விசாரணைகள் நடந்து வருவதாக அவர் கூறினார்.

“தற்போது புதிய கைதுகள் எதுவும் இல்லை. இருப்பினும், சில (ராயல் மலேசியன்) சுங்க துறை அதிகாரிகள் MACC இன் ரேடாரில் உள்ளனர்.

“சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை அடையாளம் காண புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது,” என்று அவர் இன்று பெர்னாமாவிடம் கூறினார்.

சமீபத்தில், MACC, KLIA சரக்கு மையத்தில், சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆறு சுங்க அதிகாரிகள் உட்பட 14 நபர்களைக் கைது செய்தபின்னர், ஒரு வேப் கடத்தல் சிண்டிகேட்டை முறியடித்தது.

ஓப்ஸ் ஏர்வேஸ் மூலம் சிண்டிகேட் கண்டுபிடிக்கப்பட்டது, இது KLIA மற்றும் புத்ராஜெயாவைச் சுற்றியுள்ள சோதனைகளில் 20 முதல் 60 வயதுக்குட்பட்ட அனைத்து ஆண் சந்தேக நபர்களையும் கைது செய்ய வழிவகுத்தது. இந்தக் கடத்தல் நடவடிக்கையால் நாட்டிற்கு 8 மில்லியன் ரிங்கிட் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Like this:

Like Loading…



Read More

Previous Post

Income Tax Calculation: புதிய வருமான வரி முறையில் உங்கள் சம்பளத்திற்கு எவ்வளவு வரி?

Next Post

பஸ்-வேன் மோதியதில் இருவர் பலி, 25 பேர் காயம்

Next Post
பஸ்-வேன் மோதியதில் இருவர் பலி, 25 பேர் காயம்

பஸ்-வேன் மோதியதில் இருவர் பலி, 25 பேர் காயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin