• Login
Thursday, September 18, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார் பிரதமர் மோடி: இமாச்சல், பஞ்சாபுக்கு ரூ.3,100 கோடி ஒதுக்கீடு | PM Modi visits flood affected areas

GenevaTimes by GenevaTimes
September 11, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார் பிரதமர் மோடி: இமாச்சல், பஞ்சாபுக்கு ரூ.3,100 கோடி ஒதுக்கீடு | PM Modi visits flood affected areas
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

[ad_1]

புதுடெல்லி: இ​மாச்​சலப் பிரதேசம் மற்​றும் பஞ்​சா​பில் வெள்ள பாதிப்பு பகு​தி​களை பிரதமர் மோடி நேற்று பார்​வை​யிட்​டு, மீட்பு பணி மற்​றும் நிவாரண நடவடிக்​கைகள் குறித்து உயர் அதி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்​தி​னார். இமாச்​சலப் பிரதேசம், உத்​த​ராகண்ட் ஆகிய மாநிலங்​களில் கன மழை காரண​மாக வெள்​ளப் பெருக்கு மற்​றும் நிலச்​சரிவு ஏற்​பட்​டது. பஞ்​சாப் மாநிலத்​தில் பெய்த கன மழை காரண​மாக மாநிலத்​தின் பல பகு​தி​களில் வெள்​ளம் சூழ்ந்​தது.

டெல்​லி​யில் நேற்று காலை குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் ஓட்​டுப்​போட்ட பிரதமர் மோடி, வெள்ள பாதிப்பு பகு​தி​களை பார்​வை​யிட நேற்று மாலை இமாச்​சல் பிரதேசம் புறப்​பட்​டார். நேற்று மதி​யம் 1.30 மணி​யள​வில் காங்​கரா பகு​திக்​கும் வந்த பிரதமர் மோடி மண்​டி, குல்லு ஆகிய மாவட்​டங்​களில் வெள்​ளம் மற்​றும் நிலச்​சரிவு பாதிப்பு பகு​தி​களை ஹெலி​காப்​டரில் சென்று பார்​வை​யிட்​டார். அதன்​பின் மாநில உயர் அதி​காரி​களை சந்​தித்து ஆலோ​சனை கூட்​டம் நடத்​தினர்.

இதில் மாநில ஆளுநர் சிவ் பிர​தாப் சுக்​லா, முதல்​வர் சுக்​விந்​தர் சிங் சுகு, மத்​திய அமைச்​சர் ஜே.பி.நட்டா உட்பட பலர் கலந்து கொண்​டனர். அவருக்கு வெள்​ளம் மற்​றும் நிலச்​சரிவு பாதிப்பு குறித்து அதி​காரி​கள் விளக்​கினர். இங்கு மொத்​தம் 370 பேர் உயி​ரிழந்​தனர். இவர்​களில் 205 பேர் மழை, வெள்​ளம், மற்​றும் நிலச்​சரிவு பாதிப்​பால் உயி​ரிழந்​தனர். 165 பேர் சாலை விபத்​தில் உயி​ரிழந்​தனர்.

வெள்​ளத்​தால் பாதிக்​கப்​பட்ட மக்​களை​யும் பிரதமர் மோடி சந்​தித்து பேசி​னார். வெள்​ளத்​தில் சிக்கி குடும்​பத்​தினரை இழந்த 11 மாத குழந்தை நீத்​தி​காவை​யும் பிரதமர் நரேந்திர மோடி சந்​தித்​தார். இந்த குழந்தை தற்​போது உறவினர்​களின் பாது​காப்​பில் உள்​ளது. மீட்பு பணி​யில் ஈடு​பட்ட தேசிய பேரிடர் மீட்பு குழு​வினர், மாநில குழு​வினரிடம் பிரதமர் மோடி கலந்​துரை​யாடி​னார்.

நிவாரணம் அறிவிப்பு: வெள்​ளத்​தால் பாதிக்​கப்​பட்ட இமாச்​சலப் பிரதேசத்​துக்கு ரூ.1,500 கோடி நிவாரண நிதி அளிக்​கப்​படும் என பிரதமர் மோடி அறி​வித்​தார். இங்கு வீடு​களை இழந்த மக்​களுக்​கு, பிரதமரின் ஆவாஸ் யோஜனா மூலம் வீடு கட்டி தரப்​பட​வுள்​ளது. சேதம் அடைந்த நெடுஞ்​சாலைகள், பள்​ளி​கள் ஆகிய​வற்றை மீண்​டும் உரு​வாக்க பிரதமரின் தேசிய நிவாரண நிதி​யில் இருந்து நிதி அளிக்​கப்​பட​வுள்​ளது. நஷ்டம் அடைந்த விவ​சா​யிகளுக்கு தேவ​யான உதவி​களும் அளிக்​கப்​பட​வுள்​ளன. சேதம் அடைந்த நீர்​நிலைகளும் சீர்​படுத்​தப்​படு​கின்​றன.

இமாச்​சலப் பிரதேசத்​தில் ஆய்வை முடித்​துக் கொண்​டு, பிரதமர் மோடி பஞ்​சாப் புறப்​பட்​டார். குர்​தாஸ்​பூரில் நேற்று மாலை 4.15 மணிக்கு நடை​பெற்ற ஆய்​வுக்​கூட்​டத்​தி​லும் பிரதமர் மோடி பங்​கேற்​றார். அங்கு வெள்​ளத்​தால் பாதிக்​கப்​பட்ட மக்​களை​யும் பிரதமர் நரேந்திர மோடி சந்​தித்​தார். அம்மாநிலத்துக்கு ரூ.1600 கோடி நிதியுதவி அறிவித்தார். பஞ்சாபில் வெள்​ளத்​தில் சிக்கி இது​வரை 51 பேர் உயி​ரிழந்​துள்​ளனர்.

இழப்பீடு: வெள்ளத்தில் உயிரிழந்தவர் களுக்கு நிவாரண நிதியாக ரூ.2 லட்சமும், காயம் அடைந்தோ ருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.



Read More

Previous Post

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு: நிறைவேறிய சட்டமூலம் – அரசின் நிலைப்பாடு

Next Post

3 வருடங்களுக்கு பிறகு பூஜா ஹெக்டேவுக்கு கிடைத்த வாய்ப்பு…உற்சாகத்தில் ரசிகர்கள் | Makkal Osai

Next Post
3 வருடங்களுக்கு பிறகு பூஜா ஹெக்டேவுக்கு கிடைத்த வாய்ப்பு…உற்சாகத்தில் ரசிகர்கள் | Makkal Osai

3 வருடங்களுக்கு பிறகு பூஜா ஹெக்டேவுக்கு கிடைத்த வாய்ப்பு...உற்சாகத்தில் ரசிகர்கள் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin