• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

வெள்ளம் பாதிக்கக்கூடும் என நம்பப்படும் 4,619 இடங்கள் இனங்காணப்பட்டுள்ளன -நட்மா | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 8, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
வெள்ளம் பாதிக்கக்கூடும் என நம்பப்படும் 4,619 இடங்கள் இனங்காணப்பட்டுள்ளன -நட்மா | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

இம்மாத நடுப்பகுதியில் ஆரம்பமாகும் வடகிழக்கு பருவமழைக்கு தயாராகும் வகையில் நாடு முழுவதும் மொத்தம் 4,619 வெள்ள பாதிப்பு இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று, நட்மா எனப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை பிரிவின் இயக்குநர் டத்தோ கைருல் ஷாரில் இட்ரிஸ் தெரிவித்தார்.

அவற்றில் தீபகற்ப மலேசியாவில் 3,605 இடங்களும் சபாவில் 799 இடங்களும் சரவாக்கில் 201 இடங்களும் லாபுவானில் 14 இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவை கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று முறைக்குக் குறையாமல் வெள்ளத்தை சந்தித்த பகுதிகளின் அடிப்படையில் இந்த வெள்ள இடம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்று அவர் சொன்னார்.

அதே வேளையில் நாடு முழுவதும் உள்ள 254 சரிவான நிலப் பகுதிகளையும் நட்மா கண்காணித்து வருகிறது என்று கூறிய அவர், வெள்ளம் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக 8 நிரந்தர நிவாரண மையம் கட்டப்பட்டுவருவதாகும், அதில் ஜோகூரில் உள்ள தாமான் கோத்தா ஜெயா, கோத்தா திங்கியில் உள்ள ஒரு நிரந்தர நிவாரண மையம் கட்டி முடிக்கப்பட்டு விட்டதாகவும், அதில் சுமார் 400 பேரை தங்கவைக்க முடியும் என்றும் அவர் சொன்னார்.



Read More

Previous Post

துருக்கியில் தீவிரவாத தாக்குதல்: 5 பேர் பலி; 22 பேர் காயம் | Five killed, 22 injured in terror attack on Turkish aerospace company

Next Post

செல்வம் அடைக்கலநாதனை கடுமையாக சாடும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்

Next Post
செல்வம் அடைக்கலநாதனை கடுமையாக சாடும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்

செல்வம் அடைக்கலநாதனை கடுமையாக சாடும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin