• Login
Friday, October 24, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

வெளியேறும் இஸ்ரேல் ராணுவம்.. உற்சாகமாக தாயகம் திரும்பும் காசா மக்கள் | உலகம்

GenevaTimes by GenevaTimes
October 21, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
வெளியேறும் இஸ்ரேல் ராணுவம்.. உற்சாகமாக தாயகம் திரும்பும் காசா மக்கள் | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 11, 2025 6:14 PM IST

இஸ்ரேல் ஹமாஸ் அமைதி ஒப்பந்தத்தில், காசா முனையில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறி, பணயக்கைதிகள் விடுவிப்பு, பாலஸ்தீன மக்கள் திரும்புதல், நிவாரணம் வழங்குதல் தொடங்கியது.

அமைதி ஒப்பந்தத்தின்படி, காசா முனையில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறத் தொடங்கியது.

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் நிறுத்தம் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் வசம் உள்ள பணயக்கைதிகள் மற்றும் இஸ்ரேல் சிறையில் உள்ள சுமார் இரண்டாயிரம் பாலஸ்தீனியர்களை விடுவிப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

காசா பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள படைகளை இஸ்ரேல் திரும்பப் பெறும் நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளன. முதல்கட்டமாக ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லைப் பகுதியில் இருந்து படைகள் முழுவதையும் திரும்பப் பெற்றுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அதேநேரம், அடுத்தகட்ட அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை தெற்கு காசா உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேலிய ராணுவம் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

பணயக்கைதிகள் விடுவிப்பு, காசாவில் உள்ள படைகளை இஸ்ரேல் திரும்பப் பெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடங்கியதால் பாலஸ்தீன மக்கள் மீண்டும் காசாவுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். வெள்ளிக்கிழமையன்று மட்டும் சுமார் இரண்டு லட்சம் பேர் தாயகம் திரும்பியதாகக் கூறப்படுகிறது. பசி, பட்டினியால் வாடும் காசா மக்களுக்காக நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

October 11, 2025 6:14 PM IST

Read More

Previous Post

அக்கவுன்ட்டில் ரூ.3 லட்சம் இருக்கா? ரூ.20 லட்சத்துக்கு கார் வாங்கலாம்

Next Post

மோசடி கும்பல்களின் மையமான கே.கே. பார்க் இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டது – Malaysiakini

Next Post
மோசடி கும்பல்களின் மையமான கே.கே. பார்க் இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டது – Malaysiakini

மோசடி கும்பல்களின் மையமான கே.கே. பார்க் இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin