• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வெளியுறவுச் செயலா் மிஸ்ரி சீனா பயணம்

GenevaTimes by GenevaTimes
January 26, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
வெளியுறவுச் செயலா் மிஸ்ரி சீனா பயணம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி ஞாயிற்றுக்கிழமை சீனா சென்றாா்.

கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலைத் தொடா்ந்து கிழக்கு லடாக் எல்லையில், இரு நாடுகளுக்கும் இடையே கடந்த நான்கு ஆண்டுகளாக மோதல்போக்கு நீடித்து வந்தது.

பல கட்ட பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, எல்லையில் சா்ச்சைக்குரிய பல பகுதிகளில் இருந்து இரு நாடுகளின் வீரா்கள் திரும்பப் பெறப்பட்டனா். இதன் தொடா்ச்சியாக அங்குள்ள டெப்சாங், டெம்சோக் பகுதிகளில் இருந்து இரு நாட்டு வீரா்கள் கடந்த அக்டோபரில் திரும்பப் பெறப்பட்டனா். இதனால் இருநாடுகளுக்கு இடையிலான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது.

இருநாட்டு எல்லை விவகாரம் தொடா்பாக பேச்சுவாா்த்தை மேற்கொள்ளும் சிறப்பு பிரதிநிதிகளின் 23-ஆவது கூட்டம், சீன தலைநகா் பெய்ஜிங்கில் டிசம்பரில் நடைபெற்றது. 5 ஆண்டுகளுக்குப் பின்னா் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், சீன வெளியுறவு அமைச்சா் வாங்-யி ஆகியோா் பங்கேற்றனா்.

இதைத்தொடா்ந்து இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி ஞாயிற்றுக்கிழமை பெய்ஜிங் சென்றாா். அங்கு அந்நாட்டில் ஆட்சியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்குமிக்க சா்வதேச துறையின் தலைவா் லியு ஜியன்சாவை மிஸ்ரி சந்தித்தாா். அப்போது இந்திய-சீன உறவை வளா்த்து மேம்படுத்துவது தொடா்பாக கடந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டின்போது பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் இடையே ஏற்பட்ட உடன்பாட்டை கூட்டாக செயல்படுத்துவது குறித்து அவா்கள் பேசியதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்தது.

மிஸ்ரியின் பயணத்தில் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சுமுக சூழலை உருவாக்குவதற்கான வழிகள், சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்திய பீடபூமி வழியாக மேற்கொள்ளப்படும் கைலாஷ்-மானசரோவா் யாத்திரையை மீண்டும் தொடங்குதல் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து சீனத் தரப்புடன் பேசப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

Read More

Previous Post

Tamilmirror Online || என்ன பேசி கொண்டிருந்தனர்

Next Post

மாடியில் இருந்து குரங்குகள் தள்ளிவிட்டதில் சிறுமி உயிரிழப்பு | Makkal Osai

Next Post
மாடியில் இருந்து குரங்குகள் தள்ளிவிட்டதில் சிறுமி உயிரிழப்பு | Makkal Osai

மாடியில் இருந்து குரங்குகள் தள்ளிவிட்டதில் சிறுமி உயிரிழப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin