• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அதிகாரிகளின் மோசடி அம்பலம் : வீட்டுக்கு அனுப்பப்பட்ட அதிகாரிகள்

GenevaTimes by GenevaTimes
May 5, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அதிகாரிகளின் மோசடி அம்பலம் : வீட்டுக்கு அனுப்பப்பட்ட அதிகாரிகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முறையான பயிற்சி பெறாமல் பெண்களை வெளிநாட்டு வேலைகளுக்காக அனுப்பியமை குறித்து ரூ. 2.5 பில்லியன் மோசடி தொடர்பாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மேலதிக பொது மேலாளர் உட்பட ஆறு அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 2022 மற்றும் ஓகஸ்ட் 2024 க்கு இடையில், கிட்டத்தட்ட 35,000 பெண்கள் முறையான பயிற்சியை முடிக்காமல் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

 இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தில் விசாரணை

பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தலா ரூ. 100,000 முதல் ரூ. 140,000 வரை வசூலிக்கப்பட்டதாகவும், முன் அனுபவத்தை பொய்யாக சான்றளிக்க போலி ஆவணங்களைப் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அதிகாரிகளின் மோசடி அம்பலம் : வீட்டுக்கு அனுப்பப்பட்ட அதிகாரிகள் | Six Officials Suspended Foreign Employment Scam

 இந்த மோசடி ஊடகங்களால் அம்பலப்படுத்தப்பட்டது மற்றும் COPE குழுவில் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணைக்காக இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

அணு ஆயுதங்கள் உட்பட அனைத்தையும் பயன்படுத்தி இந்தியாவை தாக்குவோம் – பாகிஸ்தான் தூதர் மிரட்டல் | Makkal Osai

Next Post

நாட்டு நலனுக்கு எதிராகச் செயல்படும் சமூக ஊடகங்களுக்கு தடை?

Next Post
நாட்டு நலனுக்கு எதிராகச் செயல்படும் சமூக ஊடகங்களுக்கு தடை?

நாட்டு நலனுக்கு எதிராகச் செயல்படும் சமூக ஊடகங்களுக்கு தடை?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin