• Login
Wednesday, December 17, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

வெளிநாட்டு கட்டுமான ஊழியர் தலையில் விழுந்த 62 கிலோ இரும்பு கம்பி.. சக ஊழியர் கம்பியை அகற்றும்போது நேர்ந்த கொடூரம்

GenevaTimes by GenevaTimes
December 3, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
வெளிநாட்டு கட்டுமான ஊழியர் தலையில் விழுந்த 62 கிலோ இரும்பு கம்பி.. சக ஊழியர் கம்பியை அகற்றும்போது நேர்ந்த கொடூரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வெளிநாட்டு கட்டுமான ஊழியர் பணியில் இருந்தபோது, அவரின் தலையில் சுமார் 62 கிலோ எடைகொண்ட எஃகு இரும்பு கம்பி விழுந்து மாண்டார்.

துவாஸ் நீர் சுத்திகரிப்பு ஆலையில் நடந்த இந்த சம்பவத்தில், ஊழியருக்கு மேலே பணியில் இருந்த சக ஊழியர் ஒருவர் அந்த எஃகு இரும்பு கம்பியை அகற்றியதாக சொல்லப்பட்டுள்ளது.

2026ல் “ஊழியர்களுக்கு வேலை இல்லை.. சம்பளம் உயராது” – பெரும்பாலான முதலாளிகளின் கருத்து

2024 அக்டோபர் 18 அன்று அதிகாலை 3 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் ஊழியரின் தலையில் கடும் காயம் ஏற்பட்டது.

இதனால் 46 வயதான சீன நாட்டை சேர்ந்த ஜான் ஃபுகுய் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதனை விசாரித்த மரண விசாரணை அதிகாரி பிரெண்டா சுவா, தனது விசாரணை முடிவுகளை வெளியிட்டார்.

அதில், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

62 கிலோ எடைகொண்ட எஃகு இரும்பு கம்பி விழுந்ததில் ஊழியரின் தலை பாதுகாப்பு கவசம் உடைந்தது, சுயநினைவை இழந்த ஊழியர் பின்னர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட திரு. ஜான், மண்டை ஓடு முறிவு மற்றும் மூளையில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக அக்டோபர் 18 அன்று காலை 9.25 மணியளவில் இறந்தார்.

துவாஸ் நெக்ஸஸ் டிரைவில் உள்ள துவாஸ் நீர் சுத்திகரிப்பு ஆலை, தேசிய நீர் அமைப்பான பொதுப் பயனீட்டுக் கழகத்துக்கு சொந்தமானது.

ஒர்க் பெர்மிட் அனுமதி பெற்ற இந்தியர்.. ICA அதிகாரியின் முன் தகாத செயல் – சிறையில் அடைத்த நீதிமன்றம்

Read More

Previous Post

MH370 விமானத்தை தேடும் பணி டிசம்பர் 30 ஆம் தேதி மீண்டும் தொடங்கும்: போக்குவரத்து அமைச்சகம் | Makkal Osai

Next Post

நாடளாவிய ரீதியில் திறக்கப்பட்ட பிரதான வீதிகள்

Next Post
நாடளாவிய ரீதியில் திறக்கப்பட்ட பிரதான வீதிகள்

நாடளாவிய ரீதியில் திறக்கப்பட்ட பிரதான வீதிகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin