• Login
Saturday, November 1, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரிகள்… வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்தத் தவறினால் S$10,000 அபராதம்

GenevaTimes by GenevaTimes
October 25, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரிகள்… வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்தத் தவறினால் S$10,000 அபராதம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லாரிகளில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பொருத்தத் தவறும் லாரி உரிமையாளர்களுக்கு இனி அபராதம் விதிக்கப்படலாம் என்ற எச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ளது.

வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை பொறுத்தத் தவறுதல் அல்லது வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை அங்கீகரிக்கப்படாத வகையில் மாற்றங்களைச் செய்தல் ஆகியவற்றிற்கு அதிகபட்சமாக S$10,000 அபராதத்தை எதிர்நோக்கலாம்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் சோதனை… 4 ஊழியர்கள் கைது

கூடுதலாக பல லாரி உரிமையாளர்கள் வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்தவேண்டும் என்பதை ஊக்குவிக்க உள்துறை அமைச்சகம் (MHA) இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

தற்போது இருக்கும் அதிகபட்ச அபராதமான S$1,000 இலிருந்து இது 10 மடங்கு அதிகமாகும்.

அதிகபட்சமாக 3,500 கிலோ முதல் 12,000 கிலோ வரை எடை கொண்ட லாரிகளுக்கு இந்த வேகக் கட்டுப்பாட்டு கருவி கட்டாயம்.

லாரிகள் மணிக்கு 60 கிமீ வேகத்திற்கு மேல் செல்லாமல் இருக்க இந்த வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் உறுதி செய்யும்.

TOTO: சிங்கப்பூர் லாட்டரியில் தலா 28 கோடியை தட்டி தூக்கிய 3 பேர்!

2018 ஜனவரி 1க்கு முன் பதிவு செய்யப்பட்ட லாரிகளில், அதிக கனம் கொண்ட லாரிகள் 2026 ஜனவரி 1க்குள் வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை கட்டாயம் பொறுத்த வேண்டும்,

மேலும் எடை குறைவான லாரிகள் 2026 ஜூலை 1க்குள் அவ்வாறு செய்ய வேண்டும்.

வரும் ஜனவரி 1 க்குள் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் கட்டாயம் பொறுத்த வேண்டிய லாரிகளில், 10 இல் நான்கு மட்டுமே பொறுத்தியுள்ளதாக SPF தெரிவித்துள்ளது.

2018 ஜனவரி 1 அல்லது அதற்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட லாரிகளுக்கு இன்னும் ஒரு வருடம் அவகாசம் வழங்கப்படும்.

“உங்கள் அனைவராலும் எந்த பயனும் இல்லை” – ஓய்வெடுத்த வெளிநாட்டு ஊழியர்களை வீடியோ எடுத்து சாடிய ஆடவர்: களமிறங்கிய நெட்டிசன்கள்!

Read More

Previous Post

50,000 பவுண்ட் மதிப்பில் சிறுவர் கதை புத்தகத்துக்கு புக்கர் பரிசு தொடக்கம் | Booker Prize for children s story book worth 50000 pound

Next Post

உயர்தரப் பரீட்சை : பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

Next Post
உயர்தரப் பரீட்சை : பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை : பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin