• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“வெற்றி பெற்றால் சந்தேகம் வராது..” – வாக்குச் சீட்டு முறை கேட்டு தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
November 26, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
“வெற்றி பெற்றால் சந்தேகம் வராது..” – வாக்குச் சீட்டு முறை கேட்டு தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கே.ஏ. பால் என்பவர், தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரத்திற்கு பதிலாக வாக்குச் சீட்டு முறையை கொண்டுவர வேண்டும், வாக்குக்கு பணம், மது, பொருள்களை வழங்கும் வேட்பாளர்களை குறைந்தபட்சம் ஐந்து வருடத்திற்கு தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத் மற்றும் வாராலே ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.

அப்போது மனுதாரர் கே.ஏ. பால், “சந்திரபாபு மற்றும் ஜெகன் மோகன் போன்ற தலைவர்களே மின்னணு வாக்கு இயந்திரம் குளறுபடி குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளனர்” என்று தெரிவித்தார்.

விளம்பரம்

இதற்கு நீதிபதிகள், “சந்திரபாபு அல்லது ஜெகன் மோகன் ஆகியோர் தோற்றால் வாக்குப் பதிவு இயந்திரம் குறித்து கேள்வி எழுப்புவார்கள். அதே அவர்கள் வெற்றி பெற்றால் அது குறித்து கேள்வி எழுப்ப மாட்டார்கள்” என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து மனுதாரர் கே.ஏ.பால், “வாக்காளர்களுக்கு பணம், மது, பொருள் உள்ளிட்டவற்றை வழங்கும் வேட்பாளர்களை குறைந்தது ஐந்து வருடம் தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்” என்றார்.

இதையும் படியுங்கள் :
“சமூக நீதி குறிப்பிட்ட கட்சிக்கானது கிடையாது” – ஆளுநர் ஆர்.என். ரவி

அதற்கு நீதிபதிகள், “எப்படி இதுபோன்ற சிந்தனைகளை எல்லாம் பெறுகிறீர்கள்” என்று கேள்வி எழுப்பி அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

.

Read More

Previous Post

உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கியதில் மாணவர்கள் உட்பட 7 பேரை காணவில்லை!

Next Post

உலக செஸ் சாம்பியன்ஷிப்: 2-வது சுற்றை டிரா செய்த குகேஷ்! | World Chess Championship Gukesh draw the game in 2nd round

Next Post
உலக செஸ் சாம்பியன்ஷிப்: 2-வது சுற்றை டிரா செய்த குகேஷ்! | World Chess Championship Gukesh draw the game in 2nd round

உலக செஸ் சாம்பியன்ஷிப்: 2-வது சுற்றை டிரா செய்த குகேஷ்! | World Chess Championship Gukesh draw the game in 2nd round

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin