• Login
Saturday, August 2, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வெடித்த சர்ச்சை – நல்லூர் ஆலய வளாகத்தினுள் பாதணியுடன் நுழைந்த காவல்துறை அதிகாரி

GenevaTimes by GenevaTimes
August 1, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
வெடித்த சர்ச்சை – நல்லூர் ஆலய வளாகத்தினுள் பாதணியுடன் நுழைந்த காவல்துறை அதிகாரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் (Nallur Kandasamy kovil) ஆலய பெருந்திருவிழா ஆரம்பமாகி
நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் இன்று காலை காவல்துறை அதிகாரி ஒருவர் காலணியுடன் ஆலய வளாகத்தினுள்
நடமாடியதை அவதானிக்க முடிந்தது.

இது குறித்து ஆலய தரப்பினர் ஏன் மௌனம்
காக்கின்றனர் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மக்கள் மத்தியில் விசனம்


பக்தர்கள் அங்கப் பிரதிஷ்டை செய்வதனால் குறித்த பகுதிக்குள் கலணியுடன்
உள்நுழைவதற்கு அனுமதி கிடையாது.

வெடித்த சர்ச்சை - நல்லூர் ஆலய வளாகத்தினுள் பாதணியுடன் நுழைந்த காவல்துறை அதிகாரி | Police Officer Enters Nallur Temple With Shoes

மேலும் வெளிநாட்டு தூதுவர்களோ, அமைச்சர்களோ,
உயர் அதிகாரிகளோ வந்தால் கூட உரிய முறைப்படி காலணிகளை அதற்குரிய இடங்களில்
கழற்றிவிட்டு தான் ஆலய வளாகத்தினுள் உள் நுழைவது வழமை.


இவ்வாறான சூழ்நிலையில் குறித்த காவல்துறை அதிகாரி காலணியுடன் உள்ளே நுழைந்தமை
மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருவிழா ஆரம்பமான அன்றையதினம் இராணுவ வாகனம் ஒன்றும் அத்துமீறி ஆலய
வளாகத்தினுள் நுழைந்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெடித்த சர்ச்சை - நல்லூர் ஆலய வளாகத்தினுள் பாதணியுடன் நுழைந்த காவல்துறை அதிகாரி | Police Officer Enters Nallur Temple With Shoes

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

டோட்டோ (TOTO): S$12.83 மில்லியன் ஜாக்பாட்.. 19, 20, 21, 22 என்ற வரிசை எண்களில் வெற்றியை சுவைத்த ஒருவர்

Next Post

புதிய விதிமுறை அமல்! ஜிபே, போன்பே பயனர்கள் கவனத்துக்கு…

Next Post
புதிய விதிமுறை அமல்! ஜிபே, போன்பே பயனர்கள் கவனத்துக்கு…

புதிய விதிமுறை அமல்! ஜிபே, போன்பே பயனர்கள் கவனத்துக்கு...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin