துபாயில் இருக்கும் நடிகர் விஷ்ணு மஞ்சு, தனது வீட்டின் மேல் பறந்த ஏவுகணையை வீடியோவாக பதிவு செய்து பகிர்ந்துள்ளார்.
“தாக்குதலால் ஏற்பட்ட பயங்கரமான சத்தம் எங்கள் துபாய் வீட்டையே உலுக்கியது. அந்த சத்தத்தை கேட்ட என் மகள் மிகவும் பயந்து விட்டார்,” என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
