• Login
Tuesday, July 8, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

விவாகரத்தான கோபத்தை வெளிப்படுத்த நகரும் ரயிலுக்கு தீ வைத்த நபர்…! அடுத்ததாக நடந்தது என்ன…?

GenevaTimes by GenevaTimes
June 27, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
விவாகரத்தான கோபத்தை வெளிப்படுத்த நகரும் ரயிலுக்கு தீ வைத்த நபர்…! அடுத்ததாக நடந்தது என்ன…?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 27, 2025 7:51 PM IST

வான் என்று அடையாளம் காணப்பட்டுள்ள 67 வயதான முதியவர் ஒருவர் சியோலில் அமைந்துள்ள ஒரு சுரங்கப்பாதை ரயிலில் தீ வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

News18News18
News18

தனக்கு விவாகரத்தான கோபத்தையும், எரிச்சலையும் எப்படி வெளிப்படுத்துவது என தெரியாமல் நகரும் ரயிலுக்கு 67 வயது முதியவர் ஒருவர் தீ வைத்து கோபத்தை ஆற்றிக்கொண்ட சம்பவம் குறித்த விளக்கமான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ரயிலானது ஹான் ஆற்றை சுரங்கப்பாதை வழியாக கடந்து கொண்டிருக்கும்போது, இந்த தீ வைப்பு சம்பவம் சரியாக காலை 8:42 மணிக்கு இயோயினாரு ரயில் நிலையம் மற்றும் மேப்போ ரயில் நிலையம் இடையே அமைந்துள்ள சியோல் சுரங்கப்பாதை தடம் ஐந்தில் நடைபெற்றது. சுரங்கப்பாதையில் இருந்த காருக்குள் பெட்ரோலை ஊற்றிவிட்டு, தன்னுடைய ஆடைகள் மீது நெருப்பை பற்ற வைத்திருக்கிறார் வான்.

இந்த தீ வைப்பு சம்பவத்தால் ரயிலில் பயணித்த 22 பயணிகள் நெருப்புப் புகையை சுவாசித்ததன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் 129 நபர்களுக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், இந்த தீ விபத்துக்கு காரணமான வானும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த தீ வைப்பு சம்பவம் சப்வே கார் உட்பட 330 மில்லியன் மதிப்பிலான சொத்துக்கு சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. தன்னுடைய விவாகரத்து வழக்கு காரணமாக இருந்த கோபம் மற்றும் எரிச்சலின் விளைவாக வான் இந்த தீ வைப்பு சம்பவத்தை அரங்கேற்றியதாக விசாரணை நடத்திய அதிகாரிகள் கூறுகின்றனர். இதனையடுத்து போலீஸ் காவலில் வைக்கப்பட்டு, ஜூன் 9ஆம் தேதி அன்று காவல்துறையினர் வானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். எதிர்காலத்தில் இதே மாதிரியான சம்பவம் நடைபெறுவதை தடுப்பதற்கு நிர்வாகம் தொடர்ந்து இந்த சம்பவச் சூழ்நிலையை ஆராய்ந்து வருகிறது.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

June 27, 2025 7:51 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

விவாகரத்தான கோபத்தை வெளிப்படுத்த நகரும் ரயிலுக்கு தீ வைத்த நபர்…! அடுத்ததாக நடந்தது என்ன…?

Read More

Previous Post

Credit Cards : கிரெடிட் கார்ட் யூஸ் பண்றீங்களா? ஆண்டுக் கட்டணம் வசூலிக்காத கார்டுகளை தெரிந்து கொள்ளுங்கள்..

Next Post

போதைப்பொருள் வழக்கில் பிணை கோரி நடிகர் கிருஷ்ணா மனு | Makkal Osai

Next Post
போதைப்பொருள் வழக்கில் பிணை கோரி நடிகர் கிருஷ்ணா மனு | Makkal Osai

போதைப்பொருள் வழக்கில் பிணை கோரி நடிகர் கிருஷ்ணா மனு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin