• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

விலை உயர்வை கண்டித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 4-வது நாளாக தொடரும் போராட்டம் | Situation tense as strike in Pakistan-occupied Kashmir enters fourth day

GenevaTimes by GenevaTimes
May 23, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
விலை உயர்வை கண்டித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 4-வது நாளாக தொடரும் போராட்டம் | Situation tense as strike in Pakistan-occupied Kashmir enters fourth day
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முசாபர்பாத்: பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்றுவரும் போராட்டம் நேற்று நான்காவது நாளை எட்டியது.

கோதுமைமாவு விலைஉயர்வு, மின்கட்டண ஏற்றம் ஆகியவற்றை கண்டித்து அவாமி செயற்குழு தலைமையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் மக்கள் திரளாக ஈடுபட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் அமைதி வழியில் போராடி வந்தவர்களைக் கலைக்கும் முயற்சியில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் இறங்கினர். இதனால் பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் வன்முறை வெடித்தது. இதில் பாதுகாப்புபடை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

வன்முறைக்கு இடமில்லை: இதையடுத்து அதிக எண்ணிக்கையிலான பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகை குண்டு வீசப்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி முழுவதும் தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டது, கடைகள், கல்வி நிலையங்கள் மூடப்பட்டன, போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது.

இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியதாவது: தற்போது நிலவும் பதற்றமான சூழல் கவலை கொள்ளச் செய்கிறது. இத்தகைய குழப்பமும் கருத்து வேறுபாடும் நிறைந்த சூழலை தங்களது அரசியலுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சிலர் இருக்கவே செய்கின்றனர். ஆனால், சட்டம்ஒழுங்கு பிரச்சினையும் வன்முறையும் ஒருபோதும் சகித்துக்கொள்ளப்பட மாட்டாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மக்களின் மின்சாரத்துக்கு வரிவிலக்கு மற்றும் கோதுமை மாவுக்கு மானியம் உள்ளிட்ட கோரிக்கைகளை பாகிஸ்தான் அரசு ஏற்க மறுத்தால் போராட்டம் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.



Read More

Previous Post

படிப்படியாக உயரும்  பீன்ஸ் விலை… அதிர்ச்சியில் பொதுமக்கள்

Next Post

மனைவியை தாக்கியதாக மாற்றுத்திறனாளி ஆடவர் மீது குற்றச்சாட்டு

Next Post
மனைவியை தாக்கியதாக மாற்றுத்திறனாளி ஆடவர் மீது குற்றச்சாட்டு

மனைவியை தாக்கியதாக மாற்றுத்திறனாளி ஆடவர் மீது குற்றச்சாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin