மேலும், “இதெல்லாம் உங்களிடமிருந்து எவ்வளவு எடுத்தது என்பது எனக்குத் தெரியும். ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்குப் பிறகும், நீங்கள் கொஞ்சம் புத்திசாலித்தனமாகவும், கொஞ்சம் பணிவாகவும் திரும்பி வந்தீர்கள். இந்த பயணத்தில் நீங்கள் வளர்வதைப் பார்ப்பது ஒரு பாக்கியம். நீங்கள் எப்போதும் உங்கள் இதயத்தைப் பின்பற்றினீர்கள், எனவே என் அன்பே, இந்த பிரியாவிடையின் ஒவ்வொரு துளியையும் நீங்கள் சம்பாதித்துவிட்டீர்கள் என்று நான் சொல்ல விரும்புகிறேன்.” என்றுள்ளார்.


