• Login
Sunday, October 19, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் திடீரென நுழைந்த நரி; உயிர்தப்பிய 200 பயணிகள்!

GenevaTimes by GenevaTimes
October 19, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் திடீரென நுழைந்த நரி; உயிர்தப்பிய 200 பயணிகள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



இலங்கை – கட்டுநாயக்கவில் இருந்து 200 பயணிகளுடன் பங்களாதேஷ் நோக்கிப் பயணித்த ஃபிட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், தரையிறங்கும் போது சக்கர அசெம்பிளியில் நரி ஒன்று நுழைந்ததால் ஏற்படவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. 

குறித்த விமானம், தரையிறங்கும் போது ஓடுபாதையில் நரி ஒன்று திடீரென நுழைந்தது. அது கியரில் சிக்கிக் கொண்டது. 

எனினும், விமானியின் விரைவான எதிர்வினை மற்றும் தொழில்நுட்பத் திறன் காரணமாக விமானம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் கூறினர். 

இதனையடுத்து தரையில் இருந்த ஊழியர்கள் உடனடியாக நரியை அப்புறப்படுத்தினர்.

இந்தச் சம்பவம், ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் (Hazrat Shahjalal International Airport) வெள்ளிக்கிழமை (10) அதிகாலை இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தை விமான நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதுடன், 200 பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்து ஒரு பெரிய விபத்தைத் தடுத்த ஒருங்கிணைந்த முயற்சியைப் பாராட்டினர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

ஆஸி.யுடன் முதல் ஒருநாள் போட்டியில் இன்று மோதல்: கில் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி | team india to play with australia in odi series today under shubman gill captaincy

Next Post

Nanayam Vikatan – 26 October 2025 – அமெரிக்கா, சீனாவைவிட வேகமாக வளரும் இந்தியா, ஜி.டி.பி கிராஃப் ஏறுமுகம்… கூட்டு முயற்சி பெருகட்டும்! | IMF announced in very fast growth for india

Next Post
Nanayam Vikatan – 26 October 2025 – அமெரிக்கா, சீனாவைவிட வேகமாக வளரும் இந்தியா, ஜி.டி.பி கிராஃப் ஏறுமுகம்… கூட்டு முயற்சி பெருகட்டும்! | IMF announced in very fast growth for india

Nanayam Vikatan - 26 October 2025 - அமெரிக்கா, சீனாவைவிட வேகமாக வளரும் இந்தியா, ஜி.டி.பி கிராஃப் ஏறுமுகம்... கூட்டு முயற்சி பெருகட்டும்! | IMF announced in very fast growth for india

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin