• Login
Saturday, February 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

விமானத்தில் பயங்கர கைகலப்பு: பாதியில் தரையிறங்கிய விமானம் – பயணிகளுக்கு வாழ்நாள் தடை!

GenevaTimes by GenevaTimes
February 14, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
விமானத்தில் பயங்கர கைகலப்பு: பாதியில் தரையிறங்கிய விமானம் – பயணிகளுக்கு வாழ்நாள் தடை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லண்டன்:

துருக்கியின் அன்டால்யாவிலிருந்து (Antalya) பிரிட்டனின் மான்செஸ்டர் நகருக்குச் சென்று கொண்டிருந்த ஜெட்2 விமானத்தில், இரண்டு பயணிகளுக்கு இடையே திடீரெனக் கைகலப்பு ஏற்பட்டது.

விமானம் புறப்பட்டு சுமார் 3 மணி நேரத்திற்குப் பிறகு இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. அன்டால்யாவிலிருந்து மான்செஸ்டர் செல்ல மொத்தம் 5 மணி நேரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 பயணிகளின் பாதுகாப்பைக் கருதி, விமானி உடனடியாக விமானத்தைப் பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் (Brussels) விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கினார்.

சண்டையில் ஈடுபட்ட அந்த இரண்டு பயணிகளும் உடனடியாக விமானத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.

விமானப் போக்குவரத்து விதிகளுக்குப் புறம்பாக நடந்துகொண்ட அந்த இருவருக்கும், இனிவரும் காலங்களில் ஜெட்2 நிறுவனத்தின் எந்தவொரு விமானத்திலும் பயணம் செய்ய வாழ்நாள் தடை (Lifetime Ban) விதிக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் உள்ளே பயணிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்தச் சம்பவத்தால் மற்ற பயணிகள் பெரும் அதிர்ச்சிக்கும் சிரமத்திற்கும் உள்ளாகினர்.

The post விமானத்தில் பயங்கர கைகலப்பு: பாதியில் தரையிறங்கிய விமானம் – பயணிகளுக்கு வாழ்நாள் தடை! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

World Cup T20 : 86 ரன்கள் குவித்த கேப்டன் மார்க்ரம்.. நியூசிலாந்தை எளிதாக வென்றது தென்னாப்பிரிக்கா அணி | கிரிக்கெட் செய்திகள்

Next Post

Tamilmirror Online || கரைவலை மீனவர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

Next Post
Tamilmirror Online || கரைவலை மீனவர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

Tamilmirror Online || கரைவலை மீனவர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin