தற்போது நிலைமை சீரானதால் நிறுவனம் பழைய நடைமுறைக்கு திரும்பியுள்ளது.
எனினும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் விமானத்திற்குள் வழங்கப்படும் சேவையைத் தொடரலாமா வேண்டாமா என்பது வானிலை நிலவரம் மற்றும் விமானச் செயல்பாடுகளைப் பொறுத்தது என்று கூறியுள்ளது.
குறிப்பாக எச்சரிக்கை சிக்னல் இயக்கப்பட்டவுடன் சூப் உள்ளிட்ட சூடான உணவுகள் வழங்கப்படாது. தரை நடவடிக்கைகளின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளையும் மறு ஆய்வு செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.