• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

விபத்துக்குள்ளான காரிலிருந்து இறங்கிய ஆடவர் மற்றொரு கார் மோதியதில் மரணம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 17, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
விபத்துக்குள்ளான காரிலிருந்து இறங்கிய ஆடவர் மற்றொரு கார் மோதியதில் மரணம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோத்தா கினாபாலு:

இரு கார்கள் மோதிக் கொண்ட விபத்தில், தப்பிப்பிழைத்த ஆடவர், தனது காரில் இருந்து இறங்கி சாலையில் நின்றபோது, வேறோரு கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் நேற்று (ஜூன் 16) இரவு 12.30 மணியளவில் லாகாட் டத்து – சண்டாக்கான் சாலையில் நிகழ்ந்தது.

பாதிக்கப்பட்ட 38 வயது ஆடவர், 30 வயதுப் பயணியுடன் லகாட் டத்துவிலிருந்து சண்டாக்கான் நோக்கிச் சென்றுகொண்டிருந்ததாக லகாட் டத்து மாவட்டக் காவல்துறை தலைவர் ஆணையர் ஸுல்பகரின் இஸ்மாயில் தெரிவித்தார்.

கார் ஓட்டி வந்தபோது, அந்த ஆடவரின் கார் சாலையில் வழுக்கியபடி எதிர்த்தடத்திற்குச் சென்றதாகவும், அப்போது எதிர்த்திசையில் 49 வயது ஆடவர் ஓட்டி வந்த கார்மீது மோதியதாகவும் கூறப்பட்டது.

இதனையடுத்து, அந்த 38 வயது ஆடவரும் அவரது காரில் இருந்த பயணியும் காரைவிட்டு இறங்கினர்.

“அந்த 38 வயது ஆடவர் சாலையின் நடுவில் நின்றிருந்த நிலையில், சண்டாக்கான் நோக்கிச் சென்ற இன்னொரு கார் அவர்மீது மோதியது,” என்று ஸுல்பகரின் விவரித்தார்.

படுகாயமடைந்த அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததைச் சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இவ்விபத்தில் வேறு எவரும் காயமடையவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

பாதிக்கப்பட்டவர் மது அருந்திவிட்டு கார் ஓட்டினரா என்பதைக் கண்டறிவதற்காக, குறித்த ஆபவர் ஓட்டிய காரில் பயணம் செய்தவர், மற்ற இரு கார்களின் ஓட்டுநர்கள் ஆகியோரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.



Read More

Previous Post

Pakistan Team: “நாங்கள் ஒரு அணியாகச் செயல்படவில்லை!” – அணியின் தோல்வி குறித்து கேப்டன் பாபர் அசாம் | Babar Azam about Pakistan’s early T20 World Cup exit

Next Post

பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் வேகமாக மோதி கோர விபத்து!! தடம் புரண்ட பெட்டிகள்!! பலி எண்ணிக்கை உயருமா?

Next Post
பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் வேகமாக மோதி கோர விபத்து!! தடம் புரண்ட பெட்டிகள்!! பலி எண்ணிக்கை உயருமா?

பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் வேகமாக மோதி கோர விபத்து!! தடம் புரண்ட பெட்டிகள்!! பலி எண்ணிக்கை உயருமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin