• Login
Wednesday, March 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

விடுதலை புலிகள் தலைவரின் வீட்டை கட்டும் திட்டம்: சபையில் வெடித்த சர்ச்சை

GenevaTimes by GenevaTimes
February 6, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
விடுதலை புலிகள் தலைவரின் வீட்டை கட்டும் திட்டம்: சபையில் வெடித்த சர்ச்சை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு வழங்குவதை விடுத்து, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் வீட்டினை கட்டும் திட்டத்தை இந்த அரசாங்கம் செயற்படுத்தி வருவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் ஹப்புகாமி தெரிவித்துள்ளார்.


குறித்த விடயத்தை இன்று (06-02-2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த அரசாங்கம் செல்லும் பாதை பாரதூரமானது.

கடற்றொழிலாளர்கள் 

இராணுவத்தினரைப் புறக்கணிக்கும் செயற்பாட்டை இந்த அரசாங்கம் முன்னெடுக்கின்றது.



நடைபெற்று முடிந்த சுதந்திர தினத்தில் இராணுவத்தினரின் தியாகங்கள் பேசப்படவில்லை.

விடுதலை புலிகள் தலைவரின் வீட்டை கட்டும் திட்டம்: சபையில் வெடித்த சர்ச்சை | Opposition Mp Slams Govt Prabhakaran House Plan

மேலும், இந்தியக் கடற்றொழிலாளர்களால் எமது நாட்டு கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


அதற்காக நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன? குறித்த பிரதேசத்திற்குச் சென்று பார்வையிட்டீர்களா ? இது பாரதூரமான செயல்” எனத் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

தாய்லாந்து விமான நிலையத்தில் அரிய வகை ‘லூட்டொங்’ குரங்குகளை கடத்திய இந்தியர் கைது | Makkal Osai

Next Post

Pariksha Pe Charcha 2026: “ஆசிரியர்கள் மாணவர்களை விட ஒரு படி முன்னால் இருக்க வேண்டும்” – பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை | India News (இந்தியா செய்திகள்)

Next Post
Pariksha Pe Charcha 2026: “ஆசிரியர்கள் மாணவர்களை விட ஒரு படி முன்னால் இருக்க வேண்டும்” – பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை | India News (இந்தியா செய்திகள்)

Pariksha Pe Charcha 2026: “ஆசிரியர்கள் மாணவர்களை விட ஒரு படி முன்னால் இருக்க வேண்டும்” – பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin