• Login
Saturday, August 2, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

விடுதலைப் புலிகளின் தலைவரின் இறுதி நிமிடம் – முன்னாள் போராளி வெளியிட்ட பகீர் தகவல்

GenevaTimes by GenevaTimes
August 2, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
விடுதலைப் புலிகளின் தலைவரின் இறுதி நிமிடம் – முன்னாள் போராளி வெளியிட்ட பகீர் தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் உயிரிழந்தது 2009 மே 17 ஆம் திகதி என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட அரசியல் பிரிவின் முன்னாள் பொறுப்பாளர் தயாமோகன் தெரிவித்துள்ளார்.



தென்னிந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 


இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “தமிழீழ போர் நடந்து கொண்டிருந்த போது தலைவரின் மூத்த மகன் சாள்ஸ் 2009ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி அதிகாலை வீரச்சாவு அடைந்தார். 

ஆய்வு நடவடிக்கை

அதற்கு முன்னர் துவாரகா படுகொலை செய்யப்பட்டதாக எமக்கு தகவல் கிடைத்தது. மேலும் அவர் மே 13 ஆம் திகதி உயிரிழந்ததாகவும், அங்கு இருந்த போராளிகளின் மூலம் இந்த தகவலை உறுதி செய்தோம். 

விடுதலைப் புலிகளின் தலைவரின் இறுதி நிமிடம் - முன்னாள் போராளி வெளியிட்ட பகீர் தகவல் | Prabhakaran Death Case In Sri Lanka

மேலும் எமது இயக்கத்திற்கு அறிவிக்கப்பட்ட செய்தி எப்போதும், அறிவிக்கப்பட்ட செய்தியாகவே இருக்கும், அதை மாற்றி அமைக்கின்ற, ஆய்வு செய்கின்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. 


அதேநேரம் துவாரகாவின் மரணம் என்பது சாள்ஸ் அவர்களுக்கு முன்பு நடத்ததால் அவரின் வித்துடல் எடுத்து விதைத்ததாக நாங்கள் அறிகிறோம். 

விடுதலைப் புலிகளின் தலைவரின் இறுதி நிமிடம் - முன்னாள் போராளி வெளியிட்ட பகீர் தகவல் | Prabhakaran Death Case In Sri Lanka

உதாரணமாக பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் மூத்த மகள் வீரச்சாவு அடைந்த சண்டையில், துவாரகாவும் காயமடைந்து 2009 மே 13 ஆம் திகதி உயிரிழந்ததாகவே எமக்கு செய்தி கிடைத்தது.



அதேநேரம் தலைவரின் மனைவி மதிவதனி கொத்துக் குண்டு வீச்சில் படுகாயமடைந்து பின்னர் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். 


பின்னர் போர் தீவிரம் அடைந்த போது, சிறிலங்கா இராணுவப் படை சுற்றிவளைத்த போது, எமது தலைவர் தனது கை்துப்பாக்கியால் சுட்டு உயிர் மாய்த்துக் கொண்டதாக எமக்கு செய்திகள் கிடைக்கப்பெற்றது.” என தெரிவித்துள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

ஆகஸ்ட் 15ல் சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்: வைரமுத்து கோரிக்கை | Makkal Osai

Next Post

டிரம்ப் எச்சரிக்கையை மீறி… ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல் தொடரும் இந்தியா? | இந்தியா

Next Post
டிரம்ப் எச்சரிக்கையை மீறி… ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல் தொடரும் இந்தியா? | இந்தியா

டிரம்ப் எச்சரிக்கையை மீறி... ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல் தொடரும் இந்தியா? | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin