• Login
Friday, July 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

விடிய விடிய அடித்த ரஷ்யா.. கதறும் உக்ரைன்.. ஈரான் போர் முடிந்த அடுத்த கணமே இப்படியா? | Russia Launches Massive Overnight Attack on Kyiv as Ukraine War Escalates – 8 Dead Amid US-Iran Peace Talks Progress

GenevaTimes by GenevaTimes
July 3, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
விடிய விடிய அடித்த ரஷ்யா.. கதறும் உக்ரைன்.. ஈரான் போர் முடிந்த அடுத்த கணமே இப்படியா? | Russia Launches Massive Overnight Attack on Kyiv as Ukraine War Escalates – 8 Dead Amid US-Iran Peace Talks Progress
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


விடிய விடிய அடித்த ரஷ்யா.. கதறும் உக்ரைன்.. ஈரான் போர் முடிந்த அடுத்த கணமே இப்படியா?

ரஷ்யா படைகள், உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ் மீது நேற்று இரவு அதிரடியான தாக்குதலை நடத்தியது மூலம், இப்பகுதியில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஒருப்பக்கம் அமெரிக்க – ஈரான் மத்தியிலான போர் பதற்றம் குறைந்து வர்த்தகமும், முதலீட்டு சந்தையும் இயல்பு நிலைக்கு திரும்பும் வேளையில், மறுபுறம் ரஷ்யா – உக்ரைன் மத்தியில் மீண்டும் போர் தாக்குதல் துவங்கியுள்ளது.

புதன்கிழமை இரவு துவங்கிய வியாழக்கிழமை வரையில் ரஷ்ய படைகள் கீவ் நகரின் பல்வேறு இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதில் சுமார் 8 பேர் மரணம் அடைந்தனர், பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இரவு முழுவதும் நடந்த இந்த தாக்குதலில் ரஷ்ய படைகள் பலேஸ்டிக் ஏவுகணை, க்ரூஸ் ஏவுகணை, டிரோன் தாக்குதல் என பல வகையில் தாக்கியதில் கட்டிடம் இடிந்து விழுந்தது தரைமட்டமானது.

விடிய விடிய அடித்த ரஷ்யா.. கதறும் உக்ரைன்.. ஈரான் போர் முடிந்த அடுத்த கணமே இப்படியா?

ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து தப்பிக்க கீவ் நகர மக்கள் இரவோடு இரவாக மெட்ரோ ஸ்டேஷனில் தஞ்சம் புகுந்தனர். ரஷ்ய படைகள் சுமார் 28 இடங்களை டார்கெட் செய்து இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக கீவ் நகரின் ராணுவ நிர்வாக தலைவர் தைமூர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக உக்ரைன் – ரஷ்யா மத்தியிலான தாக்குதல் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் உக்ரைன் நாட்டின் நீண்ட தூரம் சென்று தாக்கும் டிரோன் மூலம் உக்ரைன் ராணுவம் ரஷ்யாவின் ராணுவ தளங்கள் மற்றும் எரிவாயு தளம் மீது தாக்கியது. இதனால் ரஷ்யாவின் சில பகுதிகள் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமானது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்றைய தாக்குதல் பார்க்கப்படுகிறது.

இதே நேரத்தில் உலகின் மறுமுனையில் அமெரிக்கா – ஈரான் மத்தியிலான கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் நடந்த பேச்சுவார்த்தையில் சாதகமாக மற்றும் சிறப்பான முன்னேற்றம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க துணை அதிபர் ஜேடி வேன்ஸ் இதை உறுதிப்படுத்தினார்.

ஈரான் – அமெரிக்கா மத்தியில் சுமுகமான நிலை தொடர்ந்தால் ஜூன் 17ஆம் தேதி வரை திட்டமிட்டப்படி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும் கணிப்புகள் வெளியாகியுள்ளது.

மேலும் இஸ்ரேல் தொடர்ந்து காசா மற்றும் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது. இதனால் ஈரான் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடம் வாய்ப்பு தொடர்ந்து குறையவும் வாய்ப்புள்ளது.

Share This Article

English summary

Russia Launches Massive Overnight Attack on Kyiv as Ukraine War Escalates – 8 Dead Amid US-Iran Peace Talks Progress

Russia conducted a major overnight assault on Ukraine’s capital Kyiv using ballistic missiles, cruise missiles, and drones, killing at least 8 people and injuring many others, intensifying the ongoing conflict just as US-Iran tensions ease. This retaliatory strike follows recent Ukrainian drone attacks on Russian military and energy facilities, while positive developments in Doha talks raise hopes for a US-Iran understanding by June 17.

Story first published: Thursday, July 2, 2026, 12:38 [IST]

Other articles published on Jul 2, 2026

Read More

Previous Post

சில மாவட்டங்களில் இடைக்கிடையே மழை! வெளியான முன்னறிவிப்பு

Next Post

1,454 அடி உயரத்தில் காதல்… போலீசிடம் சிக்கிய நெட்பிளிக்ஸ் காதல் ஜோடி! என்ன நடந்தது?

Next Post
1,454 அடி உயரத்தில் காதல்… போலீசிடம் சிக்கிய நெட்பிளிக்ஸ் காதல் ஜோடி! என்ன நடந்தது?

1,454 அடி உயரத்தில் காதல்... போலீசிடம் சிக்கிய நெட்பிளிக்ஸ் காதல் ஜோடி! என்ன நடந்தது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin