• Login
Friday, December 26, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

“வாழ வேண்டிய வயசுங்க..” – சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்த புதுக்கோட்டை இளைஞர் மின்னல் தாக்கி மரணம்

GenevaTimes by GenevaTimes
November 18, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
“வாழ வேண்டிய வயசுங்க..” – சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்த புதுக்கோட்டை இளைஞர் மின்னல் தாக்கி மரணம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூருக்கு பல கனவுகளுடன் வேலைக்கு வந்த புதுக்கோட்டையை சேர்ந்த 25 வயது இளைஞர் மின்னல் தாக்கி மாண்ட செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, வடகாடு ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் செந்தூரன் (25). இவர் சிங்கப்பூருக்கு வேலைக்காக வேண்டி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வந்தார்.

சிங்கப்பூரில் பங்களாதேஷ் கட்டுமான ஊழியர் மரணம் – “அன்பாக பழகக்கூடியவர்” – கண்ணீரில் சக ஊழியர்கள்

தொழிற்கல்வி பட்டய படிப்பு முடித்துள்ள இவர், சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் கட்டுமான ஊழியராக வேலை செய்து வந்ததாக அவரின் வீட்டின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவன்யு வட்டாரத்தில் உள்ள வேலையிடத்தில் பணியில் இருந்துள்ளார்.

வேலையிடத்தில் மதியம் 3 மணிக்கு மேல் இடி மின்னலுடன் மழை பெய்து வந்துள்ளதாக சக ஊழியர்கள் கூறுகின்றனர்.

அப்போது மின்னல் தாக்கியதில் செந்தூரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று சக ஊழியர்கள் கூறியுள்ளனர்.

சுருண்டு தரையில் கிடக்கும் செந்தூரனை பார்த்த சக ஊழியர்கள், என்ன செய்வதென்று தெரியாமல் கண்ணீருடன் நின்றதாக கூறினர்.

பங்களாதேஷ் நபரை தாக்கிய 5 வெளிநாட்டு நபர்கள் – “S$1,000 பணத்தை தா” – என கேட்டு டார்ச்சர்

விவசாயிகளின் மகனான செந்தூரன், தன் குடும்பத்தை முன்னேற்ற சிங்கப்பூர் வந்ததாகவும், வாழ வேண்டிய வயதில் மரணித்ததாகவும் பெற்றோர்கள் மற்றும் கிரமாக வாசிகள் கண்ணீரில் மூழ்கினர்.

நிறுவனம் அவருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அவரின் பெற்றோர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

சிங்கப்பூர் ஊழியர்களின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள: https://t.me/tamilmicsetsg

லிட்டில் இந்தியாவில் புகையிலை வைத்திருந்த வெளிநாட்டு ஊழியருக்கு S$2,000 அபராதம்

Read More

Previous Post

புதிதாகத் தொடங்கப்பட்ட அடுத்த தலைமுறை அவசர சேவைகள் அவசரகால வழக்குகளுக்கு பதிலளிப்பதில் சிக்கல்கள் இருக்கின்றன: லிங்கேஸ்வரன் | Makkal Osai

Next Post

Tamilmirror Online || மனைவி மரணம் : கணவரை தேடும் பணிகள் தீவிரம்

Next Post
Tamilmirror Online || மனைவி மரணம் : கணவரை தேடும் பணிகள் தீவிரம்

Tamilmirror Online || மனைவி மரணம் : கணவரை தேடும் பணிகள் தீவிரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin