• Login
Sunday, January 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை… கோரிக்கையை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்ய வங்கி ஊழியர்கள் திட்டம்… | இந்தியா

GenevaTimes by GenevaTimes
January 7, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை… கோரிக்கையை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்ய வங்கி ஊழியர்கள் திட்டம்… | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வங்கிகள் வாரத்திற்கு ஐந்து நாட்கள் வேலை செய்வதை அமல்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கை. அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (AIBOC) ஜனவரி 4 அன்று வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில் வேலைநிறுத்தம் குறித்த விவரங்களை வழங்கியது.

மார்ச் 2024இல் இந்திய வங்கிகள் சங்கம் (IBA) மற்றும் UFBU இடையே கையெழுத்தான ஊதிய ஒப்பந்தத்தில் மீதமுள்ள இரண்டு சனிக்கிழமைகளையும் விடுமுறை நாட்களாக மாற்றுவதற்கான ஒப்பந்தம் இருப்பதாக தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியது. இருப்பினும், அரசாங்கத்திடமிருந்து எந்த பதிலும் இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக AIBOC தெரிவித்துள்ளது.

ஜனவரி 27, 2026 அன்று அனைத்து வங்கிகளிலும் அகில இந்திய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளோம். தொடருங்கள். இந்த வேலைநிறுத்தத்தை வெற்றியடையச் செய்யுங்கள் என்று AIBOC சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கை என்ன?

வங்கிகளும் வாரத்திற்கு ஐந்து நாள் வேலை முறையை அமல்படுத்த வேண்டும் என்பதே உண்மையான கோரிக்கை. சனிக்கிழமைகளில் முழு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தற்போது, ​​வங்கி ஊழியர்களுக்கு இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மட்டுமே விடுமுறை அளிக்கப்படுகிறது. மீதமுள்ள இரண்டு சனிக்கிழமைகளையும் விடுமுறை நாட்களாக அறிவிக்க வேண்டும் என்று முந்தைய ஒப்பந்தத்தில் கூறப்பட்டதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. இருப்பினும், அந்த முடிவு இன்னும் செயல்படுத்தப்படவில்லை.

வேலை நேர இழப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் கூடுதலாக 40 நிமிடங்கள் பணிபுரிய வங்கி ஊழியர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக UFBU தெரிவித்துள்ளது. வேலை நேரம் குறைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI), ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC), பொது காப்பீட்டுக் கழகம் (GIC), பங்குச் சந்தைகள், பணச் சந்தைகள் மற்றும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் ஏற்கனவே ஐந்து நாள் வேலைமுறையைப் பின்பற்றுகின்றன என்று தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

பிரச்சாரம் மற்றும் போராட்டங்கள்:

கடந்த சில மாதங்களாக, வங்கி தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் மற்றும் சமூக ஊடக பிரச்சாரங்கள் மூலம் தங்கள் கோரிக்கைகளை பொதுமக்களிடம் எடுத்துச் சென்று வருகின்றன. தொழிற்சங்கங்களின் பிரச்சாரம் சமூக ஊடக தளமான Xஇல் பதிவிட்டிருந்தனர். AIBOC-ன் கூற்றுப்படி, இந்தப் பிரச்சாரம் 1.88 மில்லியனுக்கும் அதிகமான இம்ப்ரஷன்களையும், 300,000க்கும் அதிகமான போஸ்ட்களையும் பெற்றது. இவ்வளவு முயற்சிகள் இருந்தபோதிலும், அரசாங்கத்திடமிருந்து எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இயக்கத்தை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அரிசி உற்பத்தியில் சீனாவை முந்திய இந்தியா…! மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பெருமிதம்

இந்த வேலைநிறுத்தம் நடந்தால், ஜனவரி 27 செவ்வாய்க்கிழமை அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் சேவைகள் பாதிக்கப்படலாம். பிரான்ச் ஆபரேஷன்ஸ், செக் கிளியரன்ஸ், பண பரிவர்த்தனைகள் மற்றும் வாடிக்கையாளர் சேவைகள் போன்ற கவுண்டர் தொடர்பான சேவைகள் பாதிக்கப்படலாம். எனினும், ஆன்லைன் சேவைகள் மற்றும் ஏடிஎம் சேவைகள் ஓரளவுக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

January 07, 2026 6:27 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை… கோரிக்கையை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்ய வங்கி ஊழியர்கள் திட்டம்…

Read More

Previous Post

நுவரெலியா கிரகரி வாவியில் விழுந்து விமானம் விபத்து 

Next Post

Gold Price Today | மீண்டும் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஷாக்.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம்

Next Post
Gold Price Today | மீண்டும் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஷாக்.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம்

Gold Price Today | மீண்டும் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஷாக்.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin