வானிலை முன்அறிவிப்பு: தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் வெப்பநிலை அதிகபட்சமாக 3 டிகரி வரை அதிகரிக்ககூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல் அரபிக் கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருக்ககூடும் என்பதால் மீன்வர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
Read More

