• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வானிலையில் மாற்றம்…! மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
January 22, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வானிலையில் மாற்றம்…! மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாட்டில் நாளை (23) முதல் தற்போது நிலவும் வறண்ட வானிலை மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (22) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தீவின் பெரும்பாலான பகுதிகளில் முக்கியமாக வறண்ட வானிலை நிலவும்.

எச்சரிக்கை

அதிகாலையில் நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் தரை உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

வானிலையில் மாற்றம்...! மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு | Sri Lanka Today Weather Meteorology Department 

அத்தோடு மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, அம்பாறை மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் அதிகாலையில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்திற்கு எழுத்துப்பூர்வமான உறுதிமொழியை எதிர்பார்க்கிறது மலேசியா – அன்வார் – Malaysiakini

Next Post

தமிழ்நாடு வழியாக செல்லும் அம்ரித் பாரத் ரயில்கள்.. பிரதமர் மோடி நாளை தொடங்கி வைப்பு..! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
தமிழ்நாடு வழியாக செல்லும் அம்ரித் பாரத் ரயில்கள்.. பிரதமர் மோடி நாளை தொடங்கி வைப்பு..! | India News (இந்தியா செய்திகள்)

தமிழ்நாடு வழியாக செல்லும் அம்ரித் பாரத் ரயில்கள்.. பிரதமர் மோடி நாளை தொடங்கி வைப்பு..! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin