• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வாகனம் வாங்க சரியான நேரம் இதுவே..! வெளியான அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
November 9, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
வாகனம் வாங்க சரியான நேரம் இதுவே..! வெளியான அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter





விலைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து சந்தை நிலையாக இருப்பதால், நுகர்வோர் வாகனங்களை வாங்க இதுவே சரியான நேரம் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


வாகன விலைகள் மீதான சமீபத்திய அழுத்தம் தணிந்துள்ளதாகவும், சந்தை மிகவும் சமநிலையான நிலையை எட்டியுள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே குறிப்பிட்டுள்ளார்.



2026 வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 2.5 வீத சமூக பாதுகாப்பு வரி (SSL) குறித்து கருத்து தெரிவித்த மெரெஞ்சிகே, இது ஒரு புதிய வரி அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

விற்பனைக்குப் பிறகு வரி 


வாகன விற்பனைக்குப் பிறகு வரி வசூலிக்காமல், சுங்கத்தில் வாகனங்கள் இருக்கும் போத வரியை வசூலிக்குமாறு கோரப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

வாகனம் வாங்க சரியான நேரம் இதுவே..! வெளியான அறிவிப்பு | Right Time For To Purchase Vehicles In Sri Lanka



விற்பனைக்குப் பிறகு வரி வசூலிப்பது இறக்குமதியாளர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு தேவையற்ற சிக்கல்களை உருவாக்கியதால், இந்த மாற்றம் தொழில்துறையால் கோரப்பட்டதாக மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார்.



விலை ஏற்ற இறக்கத்தின் போது கொள்முதலை ஒத்திவைத்த வாங்குபவர்களுக்கு தற்போதைய சூழல் ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்று அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!       

Read More

Previous Post

எவோனின் ராஜினாமா குறித்து செவ்வாய்க்கிழமை அமைச்சரவையில் பிரதமர் விளக்குவார்;மாட் சாபு

Next Post

பிஹாரில் வாக்குப்பதிவு உயர்ந்ததற்கு புலம்பெயர் தொழிலாளர்களே காரணம்: பிரசாந்த் கிஷோர் | Migrant workers are the reason for the high voter turnout in Bihar says Prashant Kishor

Next Post
பிஹாரில் வாக்குப்பதிவு உயர்ந்ததற்கு புலம்பெயர் தொழிலாளர்களே காரணம்: பிரசாந்த் கிஷோர் | Migrant workers are the reason for the high voter turnout in Bihar says Prashant Kishor

பிஹாரில் வாக்குப்பதிவு உயர்ந்ததற்கு புலம்பெயர் தொழிலாளர்களே காரணம்: பிரசாந்த் கிஷோர் | Migrant workers are the reason for the high voter turnout in Bihar says Prashant Kishor

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin