வவுனியா பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 2.3 ஆக பதிவான இந்த சிறிய நிலநடுக்கம், நேற்று இரவு 10.55 மற்றும் 11.10 மணிக்கு இடையே ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
வவுனியா, மதவாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், பல்லேகல, மஹகனதராவ மற்றும் ஹக்மன ஆகிய இடங்களில் உள்ள நில அதிர்வு நிலையங்களில் இது பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
|
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்…
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்…

&w=1200&resize=1200,675&ssl=1)