• Login
Wednesday, February 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

வளர்ப்பு நாயால் நேர்ந்த சோகம்… கை, கால்களை இழந்த பெண்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 25, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
வளர்ப்பு நாயால் நேர்ந்த சோகம்… கை, கால்களை இழந்த பெண்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 25, 2026 4:40 PM IST

தொடர்ந்து பாக்டீரியா பரவியதால் சில உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேற்கொண்டு பாதிப்பு பரவாமல் இருக்க, வேறு வழியின்றி அவரின் இரு கைகளையும், முழங்காலுக்கு கீழ் இரு கால்களையும் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

News18
News18

பிரிட்டணில் வளர்ப்பு நாய் நக்கியதால், Sepsis என்ற நோய்த்தொற்று ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்று மீண்டுள்ளார் மன்ஜீத் சங்கா (52) என்ற பெண். இச்சம்பவம் உலகளவில் நாய் மூலம் பரவும் தொற்று குறித்து பல்வேறு சந்தேகங்களையும் அச்சங்களையும் எழுப்பியுள்ளது.

சம்பவத்தின்படி பிரிட்டனை சேர்ந்த மன்ஜித் சங்கா என்ற பெண், கடந்த ஜூலை மாதம் இவருக்கு திடீரென மூச்சுவிடவே சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது பரிசோதித்தபோதுதான் இவருக்கு செப்ஸிஸ் என்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது நாய்களின் உமிழ்நீர் மூலம் பரவும் நோய். நாய்களின் உமிழ்நீரிலுள்ள Capnocytophaga canimorsus என்ற பாக்டீரியா, அது நக்கும்போது தோல்களின் வழியே பரவி இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பு ஏற்பட்ட பின்னர் மன்ஜீத் கோமா நிலைக்கு சென்றுள்ளார். கிட்டத்தட்ட 6 முறைக்கும் மேல் அவரது இதயத்துடிப்பு நின்ற நிலையில், உயிரை காப்பாற்ற ஒவ்வொருமுறையும் மருத்துவர்கள் அதை துடிக்க வைத்துள்ளனர்.

இருப்பினும் தொடர்ந்து பாக்டீரியா பரவியதால் சில உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேற்கொண்டு பாதிப்பு பரவாமல் இருக்க, வேறு வழியின்றி அவரின் இரு கைகளையும், முழங்காலுக்கு கீழ் இரு கால்களையும் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். கை, கால்கள் மட்டுமன்றி மன்ஜித்தின் மண்ணீரலும் அகற்றப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 32 வார சிகிச்சைக்குப் பிறகே அவர் வீடு திரும்பியிருக்கிறார்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

மார்ச் 2026 முதல் இந்த 3 ராசிகளுக்கு அதிரடி மாற்றம்! உங்க ராசி இதில் உள்ளதா? – Sri Lanka Tamil News

Next Post

நீக்கப்பட்ட பெர்சத்து எம்.பி.க்கள் யாரும் அம்னோவுக்குத் திரும்ப முயற்சிக்கவில்லை. – Malaysiakini

Next Post

நீக்கப்பட்ட பெர்சத்து எம்.பி.க்கள் யாரும் அம்னோவுக்குத் திரும்ப முயற்சிக்கவில்லை. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin