கூட்டணியை பற்றி கவலைப்பட வேண்டாம், வலுவான கூட்டணி அமையும். தொடர்ச்சியாக கட்சி பணிகளில் நிர்வாகிகள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். திமுகவின் பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Read More

