• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வரலாற்றை மறைக்க முயலும் அநுர அரசு : சபையில் கொந்தளித்த கஜேந்திரகுமார்

GenevaTimes by GenevaTimes
July 24, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
வரலாற்றை மறைக்க முயலும் அநுர அரசு : சபையில் கொந்தளித்த கஜேந்திரகுமார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வரலாற்றை மறைக்கவும், மாற்றியமைக்கவும் தற்போதைய அரசாங்கம் முயல்கிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய (23.06.2025) தினம் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

மேலும், “1983ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தின் உந்துதலுடன் கொழும்பு உட்பட வடக்கு – கிழக்குக்கு வெளியே திட்டமிடப் பட்டு தமிழர்கள் வேட்டையாடப்பட்டனர்.

இராணுவத்தினரும் காவல்துறையினரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

சில சாதாரண சிங்கள மக்கள், தங்களின் நண்பர்களை பாதுகாப்ப தற்காக தங்களால் முடிந்
தளவு, தமிழ் மக்களை மறைத்து வைத்திருக்க வும் உதவியிருந்தனர்.

“தற்போதைய அர சாங்கம் தங்களை சகல சந்தர்ப்பங்களிலும் இன வாதிகள் இல்லை என்று கூறி வருகிறது. எனினும், வடக்கு – கிழக்கு மக்கள் கறுப்பு ஜூலை தினத்தை நினைவுகூரும் இன்றைய தினம் அரசாங்கம் தெற்கில் இருந்து இளைஞர் குழுக்களை வடக்குக்கு அனுப்புகிறது. 

அந்த நினைவு கூரலை முழுமையாக மாற்றியமைக்கும் வகையில் சகோதரத்துவம்என்ற பெயரில் அரசாங்கம் இவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபடுகிறது.

“ஜே. வி. பி. அரசாங்கத்துக்கு இன வாதம் இல்லை என்றால், இன்றைய தினம் கறுப்பு ஜூலையை நினைவு
கூர்ந்திருக்க வேண்டும். 

இன்றையதினத்தை சகலரும் நினைவுகூரும் தினமாக தற்போதைய அரசாங்கம் மாற்றியமைத்திருக்க வேண்டும். 

எனினும், இதற்கு மாறாக வரலாற்றை மறைக்கவும் மாற்றியமைக்கவும் தற்போதைய அர சாங்கம் முயல்கிறது. உத்தியோகபூர்வ மன்னிப்பு இதுவரையில் கேட்கப்படாத நிலையில் வடக்கு – கிழக்கில் தமிழ் மக்கள் கறுப்பு ஜூலையை நினைவு கூருகிறார்கள் என தெரிவித்தார். 

Read More

Previous Post

“ஆறு நாடுகள், ஒரு இலக்கு” என்ற பிரச்சாரத்திற்கு மலேசியா இணக்கம் | Makkal Osai

Next Post

மசூதிக்குள் ஆடை கட்டுப்பாட்டை கடைபிடிக்காமல் முஸ்லிம் மத உணர்வை புண்படுத்திவிட்டார் டிம்பிள் யாதவ்: பாஜக குற்றச்சாட்டு | BJP minority leader alleges dimple yadav has hurt Muslim sentiments

Next Post
மசூதிக்குள் ஆடை கட்டுப்பாட்டை கடைபிடிக்காமல் முஸ்லிம் மத உணர்வை புண்படுத்திவிட்டார் டிம்பிள் யாதவ்: பாஜக குற்றச்சாட்டு | BJP minority leader alleges dimple yadav has hurt Muslim sentiments

மசூதிக்குள் ஆடை கட்டுப்பாட்டை கடைபிடிக்காமல் முஸ்லிம் மத உணர்வை புண்படுத்திவிட்டார் டிம்பிள் யாதவ்: பாஜக குற்றச்சாட்டு | BJP minority leader alleges dimple yadav has hurt Muslim sentiments

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin