• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வரதட்சணை கொடுமை… கர்ப்பிணி ஐடி ஊழியர் விபரீத முடிவு – பதறவைக்கும் சம்பவம் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 29, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
வரதட்சணை கொடுமை… கர்ப்பிணி ஐடி ஊழியர் விபரீத முடிவு – பதறவைக்கும் சம்பவம் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 29, 2025 9:44 AM IST

பெங்களூருவில் ஐடி ஊழியர் ஷில்பா, வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்ததாக புகார்; பிரவீன் கைது செய்யப்பட்டு, காவல்துறை விசாரணை நடக்கிறது.

கர்ப்பிணி ஐடி ஊழியர் விபரீத முடிவுகர்ப்பிணி ஐடி ஊழியர் விபரீத முடிவு
கர்ப்பிணி ஐடி ஊழியர் விபரீத முடிவு

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கர்ப்பிணியாக இருந்த ஐடி ஊழியர், வரதட்சணை கொடுமையால், தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு அடுத்த சுத்தகுண்டேபாளையாவை சேர்ந்த பிரவீன் மற்றும் கோப்பல்லை சேர்ந்த ஷில்பாவிற்கு, கடந்த 2022 ஆம் ஆண்டு பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இருவரும் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், 35 லட்சம் ரூபாய் செலவில் திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார், 150 சவரன் நகையை வரதட்சணையாக கொடுத்தனர்.

திருமணமான ஓராண்டில் ஐடி பணியை துறந்த பிரவீன், பெங்களூருவில் பானி பூரி கடையை தொடங்கி உள்ளார். இதற்காக மனைவி வீட்டாரிடம் 10 லட்சம் ரூபாய் பணம் கேட்ட பிரவீன், தொடர்ந்து வரதட்சணை கேட்டு தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில், ஷில்பா மீண்டும் கர்ப்பம் தரித்தார்.

இந்நிலையில், ஷில்பாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக முதலில் பெண் வீட்டாருக்கு தகவல் தெரிவித்த பிரவீன், பின்னர் ஷில்பா தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். இதனால், சந்தேகம் அடைந்த ஷில்பாவின் தாயார், காவல்நிலையத்தில் அளித்த புகாரில், தனது மகளை வரதட்சணை கொடுமை செய்து பிரவீன் சித்ரவதை செய்து வந்ததாக குற்றம்சாட்டினார். வரதட்சணை கொடுமை புகாரில், பிரவீனை கைது செய்த காவல்துறையினர், அவர் கொலை செய்தாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 29, 2025 9:44 AM IST

Read More

Previous Post

ராஜித சேனாரத்னவுக்கு விளக்கமறியல் – ஐபிசி தமிழ்

Next Post

யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர்: 3-வது சுற்றில் அல்கராஸ், சபலென்கா  | US Open 2025: Alcaraz into third round

Next Post
யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர்: 3-வது சுற்றில் அல்கராஸ், சபலென்கா  | US Open 2025: Alcaraz into third round

யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர்: 3-வது சுற்றில் அல்கராஸ், சபலென்கா  | US Open 2025: Alcaraz into third round

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin