• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

வயலுக்குள் தவறுதலாக நுழைந்த ஒட்டகத்தின் காலை துண்டித்த 5 பேர் கைது @ பாகிஸ்தான் | Five arrested for chopping off camel leg in Pakistan Sindh

GenevaTimes by GenevaTimes
June 15, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
வயலுக்குள் தவறுதலாக நுழைந்த ஒட்டகத்தின் காலை துண்டித்த 5 பேர் கைது @ பாகிஸ்தான் | Five arrested for chopping off camel leg in Pakistan Sindh
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கராச்சி: பாகிஸ்தானில் வயல்வெளியில் தவறுதலாக நுழைந்து பயிர்களை மேய்ந்த ஒட்டகத்தின் காலை வெட்டிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள சங்கார் மாவட்டத்தில் முந்த் ஜாம்ரோ என்ற கிராமத்தில் சூமர் கான் என்பவருக்குச் சொந்தமான ஒட்டகம் ஒன்று மேய்ச்சலுக்கு செல்லும்போது, வேறு ஒருவருக்கு சொந்தமான வயல்வெளிக்குள் நுழைந்து பயிர்களை மேய்ந்துள்ளது.

இதனைக் கண்ட அந்த நிலத்தின் உரிமையாளர் மற்றும் அங்கு வேலை செய்து கொண்டிருந்த சிலர் சேர்ந்து அந்த ஒட்டகத்தை பிடித்து அடித்துள்ளனர். பின்னர் அதன் ஒரு காலை வெட்டி எடுத்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. நெட்டிசன்கள் பலரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தனர். இதனையடுத்து நிலத்தின் உரிமையாளர் உட்பட ஐந்து பேரை போலீஸார் கைது செய்தனர்.

Pakistan: In Sanghar, Sindh, a man mercilessly chopped off the leg of a camel just because this herbivore wondered off and was seen eating in his field. pic.twitter.com/e8K6IzySxH


— Megh Updates (@MeghUpdates) June 15, 2024

இது தொடர்பாக சிந்து மாகாண மூத்த அமைச்சர் ஷர்ஜீல் இமாம் மேமன் கூறும்போது, “நிலத்தின் உரிமையாளரும் ஒட்டகத்தின் உரிமையாளரும் சமாதானம் ஆகிவிட்டாலும் மனிதாபிமான அடிப்படையில் இந்த வழக்கை அரசு கையில் எடுத்துள்ளது” என்றார். ஒட்டகத்தின் உரிமையாளர் சூமர் கான், தனது ஒட்டகத்தின் காலை வெட்டியர்கள் மீது புகார் கொடுக்க மறுத்துவிட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.



Read More

Previous Post

இந்திய அணிக்காக 1 ரன் அல்லது 1 விக்கெட் கூட எடுக்காத சிஎஸ்கே ஆல்ரவுண்டர்… யார் தெரியுமா? – News18 தமிழ்

Next Post

மே.தீவுகள் மகளிர் அணியை 6 விக்கெட்டுகளால் வென்றது இலங்கை

Next Post
மே.தீவுகள் மகளிர் அணியை 6 விக்கெட்டுகளால் வென்றது இலங்கை

மே.தீவுகள் மகளிர் அணியை 6 விக்கெட்டுகளால் வென்றது இலங்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin