• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு… தொடர் கனமழையால் பீதியில் மக்கள்…

GenevaTimes by GenevaTimes
June 26, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு… தொடர் கனமழையால் பீதியில் மக்கள்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 26, 2025 12:31 PM IST

கடந்த சில தினங்களாக தொடரும் கனமழையால் சூரல்மலை பகுதியில் இருந்து முண்டக்கை செல்லக்கூடிய பகுதியிலும் சில இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் வேறோடு சாய்ந்து உள்ளது.

X

வயநாட்டில்

வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு… தொடர் கனமழையால் பீதியில் மக்கள்…

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்து கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், கடந்த ஆண்டு நிலச்சரிவு ஏற்பட்டு பாதித்த சூரல்மலை பகுதியில் உள்ள ஆற்றில் மழைநீர் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை பகுதியில் கடந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் தங்களது உறவினர்களை இழந்தும், உடமைகளை இழந்தும் இன்றளவும் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது கேரளா மாநிலம் வயநாடு அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்படுகிறது. கடந்த மாதம் முதலே ஆரம்பித்த மழையின் தாக்கம் அவ்வப்போது கனமழையாகவும், மிதமான மழையாகவும் பெய்து வந்தது.

குறிப்பாக கடந்த ஆண்டு பேரிடர் ஏற்பட்ட முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக சூரல்மலை பகுதியில் உள்ள ஆற்றில் மழைநீர் அதிகரிப்பு காணப்படும் நிலையில், தற்போது சூரல்மலை பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்போது கடந்த ஆண்டு பேரிடர் ஏற்பட்டபோது சூரல்மலை பகுதியில் இராணுவத்தினர் மூலம் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த பெய்லி பாலம் பகுதியில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலத்தின் உயரத்தை நெருங்கக்கூடிய அளவிற்கு வெள்ளநீர் அதிகரித்து வருகிறது.

அதேபோல சூரல்மலை பகுதியில் இருந்து முண்டக்கை செல்லக்கூடிய பகுதியிலும் சில இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இருப்பினும் தொடர்ந்து மழையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஏதேனும் மழை பாதிப்பு ஏற்பட்டால் அதனை உடனுக்குடன் சரிசெய்ய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

June 26, 2025 12:31 PM IST

Read More

Previous Post

அமெரிக்காவைச் சுட்டெரிக்கும் வெயில்; கடுமையான வெப்பத்தால் மக்கள் அவதி

Next Post

முதல் டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிரான தோல்விக்குப் பிறகு வீட்டிற்கு அனுப்பப்பட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர்

Next Post
முதல் டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிரான தோல்விக்குப் பிறகு வீட்டிற்கு அனுப்பப்பட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர்

முதல் டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிரான தோல்விக்குப் பிறகு வீட்டிற்கு அனுப்பப்பட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin