• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வயநாட்டில் இறந்த கிடந்த 3 புலிகள்: வனத்துறை தீவிர விசாரணை

GenevaTimes by GenevaTimes
February 7, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
வயநாட்டில் இறந்த கிடந்த 3 புலிகள்: வனத்துறை தீவிர விசாரணை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வயநாடு: வயநாடு கூட்டமுண்டா எஸ்டேட் பகுதி மற்றும் மயக்கொல்லி வனப்பகுதியில் 3 புலிகள் இறந்ததை அடுத்து வனத்துறையின் 8 பேர் கொண்ட குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

கேரளம் மாநிலம் வயநாடு மேப்பாடி அருகே கூட்டமுண்டா எஸ்டேட் பகுதியில் ஆண் புலி ஒன்று இறந்து கிடந்ததை கண்ட தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் புலியின் உடலை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே, பிற்பகல் 2 மணியளவில் குறிச்சியாட் வனப்பகுதியில் வழக்கமான ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் இரண்டு பெரிய புலிகள் இறந்து கிடந்ததை கண்டனர். மூன்றாவது புலியின் சிதைந்த உடல் எச்சங்கள் வைத்திரி வனப் பிரிவின் கீழ் உள்ள ஒரு காபி தோட்டத்தில் கிடந்ததை கண்டனர். மூன்று புலிகளின் உடல்களும் உடல்கூறாய்வு செய்யப்பட்டது.

இந்த நிலையில், மூன்று புலிகளின் இறப்பு குறித்து ஒரு சிறப்புக் குழுவை அமைத்து முழுமையான விசாரணையை நடத்தி புலிகளின் இறப்புக்கான சரியான காரணத்தைக் கண்டறிந்து அறிக்கை அளிக்குமாறு வனத்துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரன் உத்தரவிட்டார்.

Read More

Previous Post

மனைவி பெயரில் கடன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

Next Post

இங்கிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி: ஷுப்மன் கில், ஸ்ரேயஸ் ஐயர், அக்சர் படேல் அபாரம் | team India beat England in first odi cricket match

Next Post
இங்கிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி: ஷுப்மன் கில், ஸ்ரேயஸ் ஐயர், அக்சர் படேல் அபாரம் | team India beat England in first odi cricket match

இங்கிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி: ஷுப்மன் கில், ஸ்ரேயஸ் ஐயர், அக்சர் படேல் அபாரம் | team India beat England in first odi cricket match

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin