• Login
Tuesday, August 5, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வத்தளை கொடூரமாக குத்திக் கொல்லப்பட்ட குடும்பஸ்தர் : காவல்துறையினர் வெளியிட்ட தகவல்

GenevaTimes by GenevaTimes
July 20, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
வத்தளை கொடூரமாக குத்திக் கொல்லப்பட்ட குடும்பஸ்தர் : காவல்துறையினர் வெளியிட்ட தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வத்தளை, ஹேகித்த பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் காவல்துறை ஊடகப்பிரிவு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

காவல்துறையினரின் கூற்றுப்படி, முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத நான்கு நபர்களால் பாதிக்கப்பட்டவர் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

காவல்துறை விசாரணை

பலியானவர் சம்பவம் இடம்பெற்ற வீட்டின் மேல் மாடியில் வாடகைக்கு வசித்து வந்தவர் என்றும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

வத்தளை கொடூரமாக குத்திக் கொல்லப்பட்ட குடும்பஸ்தர் : காவல்துறையினர் வெளியிட்ட தகவல் | Wattala Murder Case Police Statement

2023 ஆம் ஆண்டு மஹாபாகேயில் நடந்த ஒரு கொலைக்கு பாதிக்கப்பட்டவர் உதவி செய்து உதவியதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.


இதன்படி சந்தேக நபர்களைக் கைது செய்ய வத்தளை காவல்துறையினர் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

ஜோகூர் பாரு அருகே இ-ஹெய்லிங் கார் மோதி விபத்து: டிரைவர் மற்றும் சிங்கப்பூர் பயணி உயிரிழப்பு | Makkal Osai

Next Post

தொடர் தோல்வி ராகுல் காந்தியை சித்தாந்த வெறுமையின் படுகுழியில் தள்ளியுள்ளது: தர்மேந்திர பிரதான் | Continuous defeats have pushed Rahul Gandhi into the abyss of ideological emptiness says Dharmendra Pradhan

Next Post
தொடர் தோல்வி ராகுல் காந்தியை சித்தாந்த வெறுமையின் படுகுழியில் தள்ளியுள்ளது: தர்மேந்திர பிரதான் | Continuous defeats have pushed Rahul Gandhi into the abyss of ideological emptiness says Dharmendra Pradhan

தொடர் தோல்வி ராகுல் காந்தியை சித்தாந்த வெறுமையின் படுகுழியில் தள்ளியுள்ளது: தர்மேந்திர பிரதான் | Continuous defeats have pushed Rahul Gandhi into the abyss of ideological emptiness says Dharmendra Pradhan

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin