• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

வட அமெரிக்காவின் அலாஸ்கா மலையேறும்போது மலேசிய மலையேறி ஒருவர் மரணம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 1, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
வட அமெரிக்காவின் அலாஸ்கா மலையேறும்போது மலேசிய மலையேறி ஒருவர் மரணம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

வட அமெரிக்காவின் மிக உயரமான மலையான அலாஸ்காவில் உள்ள தெனாலி மலையில் ஏறும் போது, மலேசிய மலையேறி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

37 வயதான சுல்கிஃப்லி யூசுப், என்று அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவர், புதன்கிழமை காலை 6 மணியளவில் கடல் மட்டத்திலிருந்து 19,700 அடி உயரத்தில் உள்ள ”football field” என்று அழைக்கப்படும் ஒரு பகுதியில் உள்ள பனிக் குகைக்குச் சென்றுகொண்டிருந்தபோது அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது என்று மலேசிய அல்பைன் டூர் கிளப் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சுல்கிஃப்லி மற்றொரு மலையேறியுடன் கடந்த செவ்வாய்கிழமை முதல் தெனாலி மலையில் சிக்கித் தவித்ததாக அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Previous articlePerjalanan ke Singapura kini lebih cepat, mudah



Read More

Previous Post

2014-2023-க்கு இடையில் எந்த தொழிலதிபருக்கும் கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை: நிர்மலா சீதாராமன் தகவல் | Loans not waived for any businessman: Nirmala Sitharaman

Next Post

இலங்கை கடவுச்சீட்டு விநியோகத்தில் பாரிய மோசடி…! விசாரணையில் அம்பலம்

Next Post
இலங்கை கடவுச்சீட்டு விநியோகத்தில் பாரிய மோசடி…! விசாரணையில் அம்பலம்

இலங்கை கடவுச்சீட்டு விநியோகத்தில் பாரிய மோசடி...! விசாரணையில் அம்பலம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin