• Login
Tuesday, August 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வங்கியில் நகை அடகு வைப்போருக்கு கட்டுப்பாடு விதித்த ரிசர்வ் வங்கி.. பாதிப்பு ஏதும் ஏற்படுமா?

GenevaTimes by GenevaTimes
February 25, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
வங்கியில் நகை அடகு வைப்போருக்கு கட்டுப்பாடு விதித்த ரிசர்வ் வங்கி.. பாதிப்பு ஏதும் ஏற்படுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 25, 2025 10:55 AM IST

தங்க நகை கடன் பெறுவோர் அதற்கான வட்டியை பல ஆண்டுகளுக்கு செலுத்தி நகையை திரும்ப எடுக்காமல் உள்ளனர். மேலும் தங்க நகைகளை மதிப்பீடு செய்பவர்கள் மோசடி செய்வதாகவும் புகார்கள் எழுந்தன.

News18News18
News18

ரிசர்வ் வங்கி விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளால் வங்கிகளில் தங்க நகை அடமானம் வைப்போருக்கு சிக்கல் ஏற்படும் என வர்த்தக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

ஏழை மற்றும் நடுத்தர குடும்ப மக்கள் அவசர தேவைக்கு பணத்தை பெற்றுக் கொள்வதற்காக தங்க நகைகளை வங்கியில் அடமானம் வைக்கின்றனர். மற்ற வழிகளில் அவர்கள் பணத்தை திரட்டுவதற்கு பதிலாக இந்த முறையானது நகைக்கு பாதுகாப்பானதாக அமைகிறது. அவ்வாறு வங்கிகளில் பொதுமக்கள் நகைகளை அடமானம் வைத்து பணத்தை பெறும் போது, மொத்த பணத்தை திருப்பி செலுத்த முடியாவிட்டால் வட்டி தொகையை செலுத்தி பயனடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரிசர்வ் வங்கி வழங்கி உள்ள தங்க நகை அடகு வைத்தல் தொடர்பான அறிவுரைகள் பெரும்பாலான பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின் விபரம்:

ஒருவர் நகையை அடமானம் வைக்கும் போது ஓராண்டு முடிவில், தான் பெற்ற பணத்தை திரும்ப செலுத்தி நகையை திருப்பிக் கொள்ள வேண்டும். மேலும் உடனடியாக அந்த நகையை அடமானம் வைக்க முடியாது. குறைந்தது ஒரு நாள் கழித்து தான் எடுக்கப்பட்ட நகையை மீண்டும் அடமானம் வைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்து மக்கள் தங்களது உடனடி பண தேவைகளுக்கு தங்க நகைகளை அடமானம் வைப்பதை பெரும்பாலும் சார்ந்து இருக்கிறார்கள். இந்நிலையில் ரிசர்வ் வங்கியுடைய இந்த அறிவுறுத்தல் பல்வேறு குளறுபடிகளுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. அதே நேரம் சில புகார்களின் அடிப்படையில் ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது தங்க நகை கடன் பெறுவோர் அதற்கான வட்டியை பல ஆண்டுகளுக்கு செலுத்தி நகையை திரும்ப எடுக்காமல் உள்ளனர். மேலும் தங்க நகைகளை மதிப்பீடு செய்பவர்கள் மோசடி செய்வதாகவும் புகார்கள் எழுந்தன. இது போன்று பல புகார்கள் அடிப்படையில் ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதையும் படிங்க – தங்கத்தின் விலை எப்போது குறையும்? தொடர்ந்து விலை அதிகரிப்பதற்கு என்ன காரணம் ?

இதே போன்று இன்னும் சிலர் வங்கியில் தங்க நகையை அடமானம் வைத்து குறைந்த வட்டிக்கு பணத்தை பெற்றுக் கொள்கிறார்கள். அதனை அதிக வட்டிக்கு வெளியில் வழங்கும் சம்பவங்களும் நடக்கின்றன. இந்த சூழலில் ரிசர்வ் வங்கி முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

First Published :

February 25, 2025 10:39 AM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

வங்கியில் நகை அடகு வைப்போருக்கு கட்டுப்பாடு விதித்த ரிசர்வ் வங்கி.. பாதிப்பு ஏதும் ஏற்படுமா?

Read More

Previous Post

நடு ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களை கட்டுப்படுத்தும் வேலையை செய்தேன்: சொல்கிறார் விராட் கோலி | I did my job of controlling spinners in middle overs Virat Kohli

Next Post

உக்ரைனிலிருந்து ரஷ்ய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தி ஐ.நா. தீர்மானம்: இந்தியா புறக்கணிப்பு | U.N. adopts resolution demanding Russia immediately withdraw troops from Ukraine

Next Post
உக்ரைனிலிருந்து ரஷ்ய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தி ஐ.நா. தீர்மானம்: இந்தியா புறக்கணிப்பு | U.N. adopts resolution demanding Russia immediately withdraw troops from Ukraine

உக்ரைனிலிருந்து ரஷ்ய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தி ஐ.நா. தீர்மானம்: இந்தியா புறக்கணிப்பு | U.N. adopts resolution demanding Russia immediately withdraw troops from Ukraine

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin