• Login
Tuesday, July 8, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

வங்காளதேசில் துர்கா கோவில் இடிப்பு; இந்துக்கள் போராட்டம்

GenevaTimes by GenevaTimes
June 29, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
வங்காளதேசில் துர்கா கோவில் இடிப்பு; இந்துக்கள் போராட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டாக்கா:

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் வங்காளதேசத்தில், கடந்தாண்டு மாணவர் போராட்டங்களை தொடர்ந்து, முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால நிர்வாகம் அமைந்தது. அப்போது, இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்தது.

இந்நிலையில், தலைநகர் டாக்காவில் கில்கெட் பகுதியில், ரயில்வேயின் இடத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ளதாக, துர்கா கோவில் புல்டோசர்களால் இடித்து தள்ளப்பட்டது. எவ்வித அவகாசமும் கொடுக்காமல், கோவிலில் உள்ள கடவுள் சிலை மற்றும் பிற பொருட்களை அகற்றாமல் இடித்து தள்ளினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து அமைப்புகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டன.

டாக்காவில் துர்கா கோவில் இடிக்கப்பட்டதற்கு, நம் வெளியுறவு அமைச்சகம் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. ‘இந்துக்களின் சொத்துக்கள் மற்றும் வழிபாட்டு தலங்களை பாதுகாப்பது வங்கதேச இடைக்கால அரசின் பொறுப்பு’ என, நம் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘சிறுபான்மையினர் உரிமைகளை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. அதே நேரத்தில் பொது இடத்தை ஆக்கிரமிப்பதை ஏற்க முடியாது’ என, வங்கதேச வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

The post வங்காளதேசில் துர்கா கோவில் இடிப்பு; இந்துக்கள் போராட்டம் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

2022ல் கார் விபத்துக்குப் பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி இதுதான்

Next Post

”சிரந்தியைக் கைது செய்ய வேண்டாம் என அநுரவிடம் கூறுங்கள்”

Next Post
”சிரந்தியைக் கைது செய்ய வேண்டாம் என அநுரவிடம் கூறுங்கள்”

”சிரந்தியைக் கைது செய்ய வேண்டாம் என அநுரவிடம் கூறுங்கள்”

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin