• Login
Monday, December 22, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

வங்கதேச கலவரம்: இந்து இளைஞர் கொடூரக் கொலை! முகம்மது யூனுஸ் எடுத்த நடவடிக்கை என்ன? | உலகம்

GenevaTimes by GenevaTimes
December 20, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
வங்கதேச கலவரம்: இந்து இளைஞர் கொடூரக் கொலை! முகம்மது யூனுஸ் எடுத்த நடவடிக்கை என்ன? | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Dec 20, 2025 8:17 PM IST

வங்கதேசம் மைமென்சிங் நகரில் தீபு சந்திர தாஸ் கொலை வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டதாக முகம்மது யூனுஸ் அறிவித்தார்.

News18
News18

வங்கதேசத்தில் இந்து இளைஞரை அடித்துக் கொலை செய்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வங்கதேசத்தில் மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் மீண்டும் பயங்கர கலவரம் வெடித்தது. இரண்டு பத்திரிகை அலுவலகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன், இந்திய தூதரகம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

மைமென்சிங் நகரில் ஜவுளி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தீபு சந்திர தாஸ் என்ற இந்து மதத்தைச் சேர்ந்த இளைஞர் இஸ்லாம் மதத்தை பற்றி அவதூறாக பேசியதாக கூறி, ஒரு கும்பல் அவரை அடித்துக் கொன்று, உடலை மரத்தில் கட்டி தொங்கவிட்டு தீ வைத்து எரித்தனர்.

இந்த சம்பவம் இந்தியாவிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் நலன் காக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

இந்நிலையில், வங்கதேசத்தில் இந்து இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

மசாலா பொருட்களின் ராணி… வீட்டிலேயே ஈஸியா ஏலாக்காய் தோட்டம் அமைக்கலாம்… இந்த டெக்னிக் யூஸ் பண்ணுங்க… | வணிகம்

Next Post

மலேசிய ஏர்லைன்ஸ் இரண்டு நாட்களில் இரண்டு முறை விமானங்களை ரத்து செய்ததால் பயணிகள் விரக்தி | Makkal Osai

Next Post
மலேசிய ஏர்லைன்ஸ் இரண்டு நாட்களில் இரண்டு முறை விமானங்களை ரத்து செய்ததால் பயணிகள் விரக்தி | Makkal Osai

மலேசிய ஏர்லைன்ஸ் இரண்டு நாட்களில் இரண்டு முறை விமானங்களை ரத்து செய்ததால் பயணிகள் விரக்தி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin