• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வக்ஃப் சட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கபில் சிபல் வாதம்

GenevaTimes by GenevaTimes
May 21, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
வக்ஃப் சட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கபில் சிபல் வாதம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 21, 2025 7:24 AM IST

உச்சநீதிமன்றத்தில் புதிய வக்ஃப் சட்டத்துக்கு எதிரான வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், ராஜீவ் தவன், அபிஷேக் மனு சிங்வி வாதிட்டனர். இன்றும் விசாரணை தொடரும்.

வக்பு வாரியம்வக்பு வாரியம்
வக்பு வாரியம்

உச்சநீதிமன்றத்தில் வக்ஃப் சட்டத்துக்கு எதிரான வழக்கில் இன்றும் விசாரணை தொடர உள்ளது.

புதிய வக்ஃப் சட்டத்தால் தாஜ்மகால் கூட கைவிட்டுப்போகும் நிலை இருப்பதாக உச்சநீதிமன்ற விசாரணையின் போது மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் குறிப்பிட்டார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், வக்ஃப் சொத்துக்களை கைப்பற்றுவதே புதிய சட்டத்தின் நோக்கம் எனவும்,

இஸ்லாமியர்களின் உரிமைகளை மொத்தமாக அபகரிக்கும் திட்டம் எனவும் குற்றம்சாட்டினார். வக்ஃப் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள 3D மற்றும் 3E பிரிவுகள் வரைவு மசோதாவில் இல்லை எனவும், நாடாளுமன்றத்தில் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்துவதற்கு சில நிமிடங்கள் முன்பாக அது சேர்க்கப்பட்டதாகவும் கபில்சிபல் வாதிட்டார். இதை கேட்ட நீதிபதிகள், அந்த பிரிவுகள் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவில்லையா என கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, புதிய வக்ஃப் சட்டம் மதச்சார்பின்மையை வேரறுக்கும் சட்டம் என மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவன் வாதிட்டார். இதுவரை 5 மாநிலங்களில் மட்டுமே வக்ஃப் சொத்துகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளதை சுட்டிககட்டிய மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, புதிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றார். இதன் பின்னர், புதன்கிழமை விசாரணை தொடரும் என கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Read More

Previous Post

அனைத்து அரச நிறுவனங்களிலும் நிறுவப்படும் புதிய பிரிவு : வெளியான தகவல்

Next Post

அகமதாபாத்தில் ஐபிஎல் இறுதிப் போட்டி: பிளே ஆஃப் சுற்றின் 2 ஆட்டங்கள் முலான்பூரில் நடைபெறுகிறது | IPL final in Ahmedabad

Next Post
அகமதாபாத்தில் ஐபிஎல் இறுதிப் போட்டி: பிளே ஆஃப் சுற்றின் 2 ஆட்டங்கள் முலான்பூரில் நடைபெறுகிறது | IPL final in Ahmedabad

அகமதாபாத்தில் ஐபிஎல் இறுதிப் போட்டி: பிளே ஆஃப் சுற்றின் 2 ஆட்டங்கள் முலான்பூரில் நடைபெறுகிறது | IPL final in Ahmedabad

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin