• Login
Friday, April 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

லெபனானின் டயர் நகர மக்களுக்கு இஸ்ரேல் அவசர எச்சரிக்கை!

GenevaTimes by GenevaTimes
April 8, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
லெபனானின் டயர் நகர மக்களுக்கு இஸ்ரேல் அவசர எச்சரிக்கை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லெபனானின் கடலோர நகரமான டயரில் (Tyre) வசிக்கும் மக்களுக்கு இஸ்ரேலிய இராணுவம் அவசர வெளியேற்ற எச்சரிக்கையை விடுத்துள்ளது.



இது குறித்து இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் (IDF) அரபு மொழி செய்தித் தொடர்பாளர் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.


குறித்த அறிவிப்பில், “உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த உடனடியாக உங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஜஹ்ரானி (Zahrani) ஆற்றின் வடக்குப் பகுதிக்குச் செல்லுங்கள்” என அறிவுறுத்தியுள்ளார்.

ஹிஸ்புல்லா அமைப்பு

அந்தப் பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் நிலைகளைக் குறிவைத்துத் தீவிரமான தாக்குதல்கள் நடத்தப்பட உள்ளதாலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக IDF தெரிவித்துள்ளது.


குறிப்பாக, கடந்த ஏப்ரல் நான்கு அன்று இதேபோன்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து டயர் நகரின் பல பகுதிகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருந்தது.

லெபனானின் டயர் நகர மக்களுக்கு இஸ்ரேல் அவசர எச்சரிக்கை! | Idf Evacuation Warning Tyre Lebanon Zahrani River

இதில் மருத்துவமனை ஒன்று சேதமடைந்ததுடன் பல குடியிருப்பு கட்டடங்களும் தரைமட்டமாக்கப்பட்டன.


தற்போது விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை, எஞ்சியிருக்கும் சுமார் 20,000 குடிமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஹிஸ்புல்லா அமைப்பின் இராணுவச் செயல்பாடுகளை முடக்கும் நோக்கில் இஸ்ரேல் தனது தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

புக்கிட் காயூ ஹித்தாம் எல்லையில் அதிரடி: 400 லிட்டர் பெட்ரோல் கடத்திய தாய்லாந்து ஆடவர் கைது!

Next Post

Gold Price | நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்.. மத்திய அரசு சொன்ன ஹேப்பி நியூஸ்.. என்னனு தெரியுமா?

Next Post
Gold Price | நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்.. மத்திய அரசு சொன்ன ஹேப்பி நியூஸ்.. என்னனு தெரியுமா?

Gold Price | நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்.. மத்திய அரசு சொன்ன ஹேப்பி நியூஸ்.. என்னனு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin