• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

லிட்டில் இந்தியா (Little India) MRT பிளாட்பாரத்தில் மயங்கி விழுந்த ஆடவர்: வெளிநாட்டு ஊழியரா? அவரின் நிலை என்ன?

GenevaTimes by GenevaTimes
May 12, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
லிட்டில் இந்தியா (Little India) MRT பிளாட்பாரத்தில் மயங்கி விழுந்த ஆடவர்: வெளிநாட்டு ஊழியரா? அவரின் நிலை என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Little India: லிட்டில் இந்தியா MRT பிளாட்பாரத்தில் ஆடவர் ஒருவர் மயங்கி கீழே விழுந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவத்தில் முதலுதவி நிபுணர்கள் அவருக்கு இருதய இயக்க சிகிச்சை (CPR) மேற்கொண்டனர்.

லிட்டில் இந்தியா செல்ல இருந்த பெண்ணிடம் சீண்டல்: நாட்டை விட்டு தப்பியோடிய வெளிநாட்டு ஊழியர் – மீண்டும் வந்தபோது கைது

பின்னர் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) துணை மருத்துவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Little India MRT

கடந்த மே 9 ஆம் தேதி மாலை சுமார் 5:10 மணியளவில், 60 புக்கிட் திமா சாலையில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக SCDF தெரிவித்தது. இது லிட்டில் இந்தியா MRT நிலையத்தின் முகவரியாகும்.

வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் இந்த சம்பவத்தை கண்ட ஒருவர் டிக்டாக்கில் படம்பிடித்துள்ளார்.

அதில் ஆடவர் பிளாட்ஃபார்ம் கதவுகளுக்கு அருகில் தரையில் படுத்துக் கிடப்பதையும், அதே நேரத்தில் கருப்பு சட்டை அணிந்த பெண் ஒருவர் அவருக்கு CPR உதவி செய்வதையும் காணமுடிந்தது.

சில பயணிகள் மற்றும் SBS டிரான்சிட் நிலைய ஊழியர்கள் அவரைச் சுற்றி கூடி நின்றதையும் காண முடிந்தது.

துணை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்க்கு வருவதற்கு முன்பு முதலுதவி செய்பவர்கள் மாறி மாறி அந்த ஆடவருக்கு CPR செய்ததாக டிக்டாக் பயனர் காணொளி தலைப்பில் எழுதினார்.

இறுதியாக அந்த நபர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக SCDF தெரிவித்தது.

அவர் வெளிநாட்டு ஊழியர் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், அவர் யார் என்ற தகவல் உறுதியாக வெளியாகவில்லை.

அவரின் தற்போதைய நிலை என்ன என்பதும் உறுதியாக அறிய முடியவில்லை.

Read More

Previous Post

கடந்த ஐந்து ஆண்டுகளில் வாகனங்களில் மோதி 2,361 காட்டு விலங்குகள் கொல்லப்பட்டன – நிக் நஸ்மி | Makkal Osai

Next Post

கள்ளக்காதலி தாக்கியதில் ஒருவர் மரணம்

Next Post
கள்ளக்காதலி தாக்கியதில் ஒருவர் மரணம்

கள்ளக்காதலி தாக்கியதில் ஒருவர் மரணம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin