• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

லசந்தவின் கொலை – உறுதிப்படுத்திய பிரேத பரிசோதனை

GenevaTimes by GenevaTimes
October 24, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
லசந்தவின் கொலை – உறுதிப்படுத்திய பிரேத பரிசோதனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி தலை மற்றும் மார்பின் உள் உறுப்புகளில் ஏற்பட்ட பலத்த காயங்களே வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் மரணத்திற்கான காரணம் என பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


மாத்தறை பொது மருத்துவமனையின் விசேட தடயவியல் மருத்துவ அதிகாரி நடத்திய பிரேத பரிசோதனையில் இவ்விடயம் தெரியவந்துள்ளது.


இதன்போது, லசந்த விக்ரமசேகரவின் உடலில் இருந்து மொத்தம் ஆறு தோட்டாக்கள் அகற்றப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் அறிவிப்பு

இவ்வாறு, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஏற்பட்ட அபாயகரமான காயங்களின் தன்மையைக் கருத்தில் கொண்டு, லசந்த விக்ரமசேகர சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்க வேண்டும் என விசேட தடயவியல் மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

லசந்தவின் கொலை - உறுதிப்படுத்திய பிரேத பரிசோதனை | Lasantha Murder Postmortem Report Confirmed

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர நேற்று முன்தினம் (22.10.2025) தனது உத்தியோகபூர்வ அலுவலக அறையில் இருந்தபோது சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.



இந்நிலையில், குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பில் உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

TOTO: சிங்கப்பூர் லாட்டரியில் தலா 28 கோடியை தட்டி தூக்கிய 3 பேர்!

Next Post

கர்னூல் பேருந்து விபத்தில் 20 பேர் பலி; 11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன: மாவட்ட ஆட்சியர் | 20 killed in bus accident; 11 bodies identified: Kurnool Collector

Next Post
கர்னூல் பேருந்து விபத்தில் 20 பேர் பலி; 11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன: மாவட்ட ஆட்சியர் | 20 killed in bus accident; 11 bodies identified: Kurnool Collector

கர்னூல் பேருந்து விபத்தில் 20 பேர் பலி; 11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன: மாவட்ட ஆட்சியர் | 20 killed in bus accident; 11 bodies identified: Kurnool Collector

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin