• Login
Wednesday, December 17, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

லக்னோவில் நீடிக்கும் பனி.. இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 4ஆவது டி20 போட்டி ரத்து.. | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
December 17, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
லக்னோவில் நீடிக்கும் பனி.. இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 4ஆவது டி20 போட்டி ரத்து.. | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:December 17, 2025 9:57 PM IST

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கவிருந்தது

மைதானத்தை சூழ்ந்துள்ள பனி
மைதானத்தை சூழ்ந்துள்ள பனி

லக்னோவில் பனி மூட்டம் நீடித்து வரும் நிலையில் இன்று நடைபெறவிருந்த இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4 ஆவது டி20 கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கட்டாக்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சண்டிகரில் நடந்த 2 ஆவது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்ட நிலையில், தர்மசாலாவில் நடந்த 3ஆவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, 2-க்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கவிருந்தது. ஆனால் பனி காரணமாக போட்டி தொடங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது.

தொடர்ந்து மைதானத்தை பார்வையிட்ட நடுவர்கள் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை போட்டி தொடங்குவதை தள்ளி வைத்துக் கொண்டே இருந்தனர். இரவு 9 மணிக்கு மேலும் பனி நீடித்ததால் அதற்கு மேல் ஆட்டத்தை தொடங்க முடியாத காரணத்தால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

December 17, 2025 9:57 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || “பொருளாதார முன்னேற்றத்திற்கு சீன ஒத்துழைக்கும்”

Next Post

ஜோகூர் பாரு ஹோட்டலில் இருந்து விழுந்து ஆடவர் மரணம்: காவல்துறை விசாரணை ஆரம்பம் ! | Makkal Osai

Next Post
ஜோகூர் பாரு ஹோட்டலில் இருந்து விழுந்து ஆடவர் மரணம்: காவல்துறை விசாரணை ஆரம்பம் ! | Makkal Osai

ஜோகூர் பாரு ஹோட்டலில் இருந்து விழுந்து ஆடவர் மரணம்: காவல்துறை விசாரணை ஆரம்பம் ! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin